முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் மனித படுகொலை நடந்த குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவிடத்தில் சுடரேற்றி மலர்தூவி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நினைவஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகல் இந்த நினைவஞ்சலி நடைபெற்றது. Read more »
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் 4 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. Read more »
யாழ். வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆங்கில மொழி விஞ்ஞான பாடப் பரீட்சைக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் ஏற்கனவே தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள் என்பது அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.... Read more »
யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் மானிப்பாய் விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 7 லீற்றர் 750 மில்லி லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது. Read more »
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள... Read more »
கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளினால் கடுமையாக தாக்கி காயம் விளைவிக்கும் வகையில் குடும்பத்தலைவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி அதன் காணொளியை ரிக்ரொக் செயலில் வெளியிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 8 பேரே கடந்த 10 நாள்களாக... Read more »
யாழ்ப்பாண மாநகர பொது சுகாதார பரிசோதகர்களால் மாதாந்தம் குழுவாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பன கிரமமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், யாழ். நகர் பகுதியில் உணவகங்களில் 10.05.2023 திகதி அன்று பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் பரிசோதனை... Read more »
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் யாழ். செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவேந்தும் முகமாக செம்மணிப்பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில்... Read more »
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் வசித்து வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் (10-05-2023) இடம்பெற்றுள்ளது. 37 வயதான ஆர்.நியாளினி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த... Read more »
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலகம் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து நடத்தும் தொழிற்சந்தை இன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பல வேலை வாய்ப்பு நிறுவனங்களும் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ளவும் பல இளைஞர், யுவதிகள் பங்குபற்றினர். Read more »

