நல்லூரை தரிசித்து சென்றார் பாப்பரசர்

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு நல்லூர் கந்தனை தரிசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இலங்கைக்காக பிரதிநிதி அதி விந்தனைக்குரிய கலாநிதி பிறாயன் ஊடக்வே மூன்று நாள் அப்போஸ்தலிக்க விஜயமாக யாழ்ப்பாண மறைமாவட்டத்துக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில்... Read more »

வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை(28) நடைபெறவுள்ள போராட்டத்திற்குlம் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது... Read more »
Ad Widget

யாழில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்; உடனடி நடவடிக்கைக்கு ஆளுநர் உத்தரவு!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்துவந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்ட வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உத்தியோகத்தர்களுக்கும்... Read more »

யாழில் காணி சுவீகரிக்கும் படையினரின் முயற்சி முறியடிப்பு!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணியைக் கடற்படையினருக்கு நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்குடன், அளவீடு செய்ய எடுத்த முயற்சி கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட (ஜே/433) கட்டைக்காடு பகுதியில் கடற்படை முகாம் அமைந்திருக்கும் ஒன்றரைப் பரப்புக்... Read more »

கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவீடு மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில் உள்ள இலங்கை கடற்படையினருக்கான காணி அளவீடு பிரதேச மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.... Read more »

ஸ்தாபகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும்

யாழ். நெடுந்தீவு சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்தின் ( புனித அன்னம்மாள் பாடசாலை ) 62 ஆவது பாடசாலை ஸ்தாபகர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 26.07.2023ஆம் திகதி பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி விலி பிறீடா அன்ரனி ஈடன் தலைமையில் நடைபெறவுள்ளது.... Read more »

இன அழிப்புக்கு நீதி கோரி வட்டுவாகல் பாலத்திலிருந்து பேரணி! ஹர்த்தாலுக்கும் அழைப்பு!!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்... Read more »

யாழில் தொடரும் தியாகியின் உதவித்திட்டங்கள்

இன்று காலையும் பலநூற்றுக்கணக்கான மக்கள் தமது பலதரப்பட்ட பொருளாதார பிரச்சனைகள் தொடர்பில் தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களை சந்திக்க வந்திருந்தனர்.   Read more »

யாழில் போதைப் பொருள்களுடன் நபர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி – வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடமிருந்து ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் நடவடிக்கை விசேட... Read more »

யாழ் கொழும்பு சொகுசு ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், தினத்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும்.... Read more »