இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்தார். Read more »
ஊடக அடக்குமுறையினை கட்டவிழ்த்து கைது செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென யாழ்.ஊடக அமையம் வேண்டிநிற்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடத்திலிருக்கின்ற தரப்புக்கள் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்துவருகின்றது. அத்தகைய ஊடக அடக்குமுறைகளால் 39 தமிழ் ஊடகவியலாளர்களையும்... Read more »
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் வெளியுறவு இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அவரது குழுவினர் நாட்டை வந்தடைந்தனர். “இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்து சமுத்திரத்தின் திறந்த, விரிவான மற்றும் சபீட்சமான இந்து – பசுபிக் பிராந்தியத்தின்... Read more »
யாழில் மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல் வீடு தளபாடங்களை சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடத்திலுள்ள மருத்துவர் வீட்டுக்குள் நுழைந்த கும்பலே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது. கந்தர்மடம், பழம் வீதியிலுள்ள மருத்துவ தம்பதியின் வீட்டுக்குள் நுழைந்த கும்பல்... Read more »
அச்சுவேலி செல்வநாயகபுரம் வீதியில் உள்ள வளர்மதி சனசமூக சமூக நிலைய வளாகத்தில் உள்ள பூச்செடிகள், பயன்தரு மரங்கள் மீது இனம் தெரியாத நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றும் ஈன செயல் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. முகங்களை மறைத்துக் கொண்டு பரல் ஒன்றில்... Read more »
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்திற்கு சென்றிருந்த பெண் நாடு திரும்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று (28) காலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று வியாழக்கிழமை (27) உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம்... Read more »
யாழ்ப்பாண பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (27-07-2023) தென்மராட்சி – மட்டுவில் வடக்கில் இடம்பெற்றுள்ளது. யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலய... Read more »
சரத் வீரசேகரவை வைத்து உன்னைத் தூக்குவேன்! வவுனியாவிலிருந்து யாழ். இளைஞனுக்கு தொலைபேசியில் மிரட்டல்!!
உன்னைப் பற்றி தவறாக சரத் வீரசேகரவிடம் கூறி உன்னை இல்லாமல் பண்ணி விடுவேன் என வவுனியாவில் இருந்து யாழ். இளைஞன் ஒருவருக்கு தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 136, பசார் வீதி , வவுனியா எனும் முகவரியைச் சேர்ந்த தேவராசா கோபாலகிருஷ்ணன் என்பவரால் தனக்கு... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து நாலாவது நாளாக இன்றும் (27-07-2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்குப் பகுதியைச்... Read more »

