யாழ் பெண்ணால் உயிரை மாய்த்துக் கொண்ட வெளிநாட்டு நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது தந்தைக்கு நடந்த சம்பவம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்து... Read more »

யாழில் கஜேந்திரன் எம்.பி ஐ தூக்கி சென்ற பொலிசார்

யாழ். வலிகாமம் – தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( 23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி,... Read more »
Ad Widget

நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

நெடுந்தீவு அறுவர் கொலை வழக்கின் சந்தேகநபருக்கு எதிர்வரும் யூன் 6ம் திகதி வரை விளக்கமறியல் வைக்க ஊற்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்போது நெடுந்தீவில் ஜந்து பேர் கொடுரமாக படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இதில் காயமடைந்த இன்னுமொருவருமாக ஆறுபேர் மொத்தமாக உயிரிழந்திருந்தனர். இந்த கொலை... Read more »

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொது நினைவுதினம்

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவுதினத்திற்கு ரணில் முயற்சி என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும்... Read more »

தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் – சுகாஷ் காட்டம்

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரங்களில்லை என்று கூறி தமிழினத்தைக் காட்டிக் கொடுத்த தமிழ்த் தரப்புக்கள் தற்போது நாடகமாடி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டியுள்ளது. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதையும்... Read more »

தமிழ் மக்கள் கூட்டணியின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முதலாவது இலவசக் கல்விக் கருத்தரங்கு சித்தங்கேணியில் ஆரம்பம்!

  Read more »

யாழில் குளித்துக் கொண்டிருந்த குடும்ப பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட மாணவன்

யாழ் வலிகாமம் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் ஒருவரை மரம் ஒன்றில் ஏறி ரசித்துக் கொண்டிருந்ததாக கூறி, பிரபல பாடசாலையில் கற்கும் 17 வயதான மாணவன் தாக்கப்பட்டுள்ளான். மாணவன் தான் செய்தது தவறு என கூறிய பின்னா் மாணவனை பொலிசில் ஒப்படைக்காது அப்பகுதியில்... Read more »

யாழ் இரவில் பயணம் மேற்க்கொண்டவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று (19)ப்இரவு 10:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இரவு 10:30 மணியளவில் தனது தோட்டத்திற்கு காவலுக்காக செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறியுள்ளார்... Read more »

யாழில் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி நியமனத்தை மீள பெற முயற்சி!

மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நியமனத்தை மீளப் பெறுதுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரயத்தனம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு கடும் அழுத்தம் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அமைச்சின் பரிபாலகத்திற்குள் உள்ள... Read more »

யாழ் பல்கலையில் மூவருக்கு உயர் பதவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கைப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கீகாரம் முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக இரண்டு சிரேஷ்ட விரிவுரையாளர்களைப்... Read more »