தேர்தல் நடத்தப்பட வேண்டும்! இலங்கை ஆசிரியர் சங்கம் போர்க்கொடி!!

ஆசிரியர்களின் சம்பள உரிமைப் போராட்டம் இன்று முதல் ஆரம்பம்! தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்!! ஜோசப் ஸ்டாலின் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்... Read more »

யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராமுகமாக செயற்படுகிறார் என்று குற்றம்சாட்டி யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம். இதேவேளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரனிடம்... Read more »
Ad Widget

யாழ்.தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடம் திறப்பு

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைந்துள்ள, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டடமானது வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 2023.09.03 ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மற்றும்... Read more »

தையிட்டி விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம்

தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது கடந்த 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகி இருந்தது. அந்தவகையில் போராட்டமானது நேற்றும் தொடர்ந்தது. நேற்று போயா தினம் ஆகையால் திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் நடத்துவதற்கு சிங்கள பௌத்தர்கள் விகாரைக்கு வந்தபடியால்... Read more »

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பார்வையாளர்களாவதே பொருத்தம் – சரவணபவன் ஆலோசனை

சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »

போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு

அச்சுவேலி தோப்பு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலயத்தில் சொற்பொழிவு இடம்பெற்றது. ****************************** யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு அருள்மிகு போதிராம்பிட்டி பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு ஆலயப் பிரதான மண்டபத்தில் எதிர்வரும் 30.08.2023 புதன்கிழமை தொடக்கம் 08.09.2023 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7.00... Read more »

யாழில் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் 22 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.! பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான யாழ் தீவகம் வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில் பூமணி அம்மா அறக்கட்டளையால் கே.கே.எஸ் பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ்... Read more »

ஒரே தடவையில் மூன்று குழந்தைகள்! குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய தியாகி

அண்மையில் ஒரேதடவையில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவன நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா குழந்தைகளின் தகப்பனை தனது இடத்துக்கு அழைத்து முதற்கட்ட நிதி உதவியாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு மேலும் பல உதவிகளை அடுத்த கட்டமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.... Read more »

சுவிசில் இருந்து யாழ் வந்த இளைஞர் மாயம்

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம் கைதடிக்கு வந்த இளைஞரொருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. குறித்த இளைஞன் நேற்று முன்தினத்தில் (27) இருந்து காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால்... Read more »

யாழில் சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காதல் திருமணம்... Read more »