புதுப் பொலிவு பெறும் தியாக தீபம் நினைவாலயம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மிகவும் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் தியாக தீபத்தின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Read more »

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர்

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்க தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்றைய தினம் (23.08.2023) விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும்அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக வட... Read more »
Ad Widget

யாழில் இருந்து நால்வர் கந்தாக்காடு முகாமிற்கு அனுப்பி வைப்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நால்வர், நீதிமன்ற உத்தரவில் கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையான குறித்த நால்வரும், மானிப்பாய் பகுதிகளில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் பாசாங்கு செய்து வழிப்பறியில் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது. வழிப்பறி கும்பல் –... Read more »

மேர்வின், வீரசேகர, கம்மன்பில மூவரும் இணைந்து இனக் கலவரத்துக்கு திட்டம்? – சுகாஷ் சந்தேகம்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »

சிவபூமி முதியோர்களுக்கு படை பிரிவினரால் உணவளிப்பு

சிவபூமி முதியோர் இல்லத்திலுள்ள முதியோர்களுக்கு இன்று 513 படைப்பிரிவின் படைத்தளபதி பிரிட்ஜெடியர் ராசிக் கட்டளைக்கு அமைவாக மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. படைப் பிரிவினர் முதியோர்களை வரவேற்று அவர்களுக்கான உணவுகளை பரிமாறியதும் குறிப்பிடத்தக்கது. Read more »

வடக்கு மக்களின் வாழ்க்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் மகிழ்ச்சி

தற்போது வடமாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், வடக்கின் அபிவிருத்திக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி ஜே. சுங் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (23.08.2023) ஆளுநர்... Read more »

யாழில் பச்சிளம் பாலகன் மரணம்!

ஐந்து நாட்கள் தொடர் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த, பிறந்து எட்டு நாட்களேயான குழந்தை ஒன்று இன்றையதினம் (22-08-2023) உயிரிழந்தது. குறித்த குழந்தை பிறந்து மூன்று நாட்களில் காய்ச்சலால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி காலை நயினாதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக அங்கிருந்து பிற்பகல்... Read more »

கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: தமிழக மீனவர்களுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது – அன்னராசா

செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை கடற்பகுதியிலே தமிழ்நாடு – காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் தாக்கப்பட்டதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இலங்கை கடல் கொள்ளையர்களால் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டதாக செய்தி பரவிக் கொண்டிருக்கின்றது. இலங்கை கடற்பரப்பிலேயே சகோதர மீனவர்கள் தாக்கப்பட்டமை கவலை அளிக்கின்ற ஒரு... Read more »

யாழ் உணகத்தில் தலைசுற்ற வைக்கும் தேநீரின் விலை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர்... Read more »

யாழில் நான்கு வாகனங்கள் மோதி விபத்திற்குள்ளானது!

யாழ்ப்பாண பகுதியில் சாரதிகளின் கவனயீனம் மற்றும் அதிவேகம் காரணமாக விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ் விபத்து சம்பவம் ஏ9 பிரதான வீதியில் கொடிகாமம்,கொயிலாமனை சந்திக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் (20-08-2023) இரவு 11:30 மணியளவில் ஒரே தளத்தில்... Read more »