யாழில் விஷமிகளால் படகிற்கு தீ வைப்பு!

யாழ் வடமராட்சி, பருத்தித்துறை முனைப் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் பாவனையற்றிருந்த பல நாள் படகுகிற்க்கு (multi day board) இனந்தெரியாதவர்கள் தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளை வீதியால் நடமாடும் சேவையில் ஈடுபட்ட பருத்தித்துறை பொலிஸார் அவ் விடயம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய... Read more »

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய நபர் கைது!

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு , குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த... Read more »
Ad Widget

யாழில் ஹயஸ் வாகனத்தில் மீட்க்கப்பட்ட போதைப்பொருள்

யாழில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்.நகர்ப் பகுதியில் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கிலோ கிராம் 40 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஹயஸ் வாகனமும் கைப்பற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய... Read more »

யாழில் காதலியின் வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்திய இளைஞன்

யாழில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – தாவடி வன்னிய சிங்கம் வீதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் தாக்குதலில் ஐந்து பேர் காயம் அடைந்த நிலையில் யாழ்... Read more »

நல்லூர் திருவிழா சென்ற வீடு திரும்பிய பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு வெள்ளவத்தையில் அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் நேற்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

” நால்வர் நெறியில் நாவலர் ” சிறப்புச்சொற்பொழிவு

சிறுப்பிட்டி நாகதம்பிரான் ஆலயத்தில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. *************************** யாழ்ப்பாணம் நீர்வேலி, சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை முன்னிட்டு சிறப்புச்சொற்பொழிவு 05.09.2023 செவ்வாய்க்கிழமை தொடக்கம் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் மாலை 6.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி... Read more »

”ஆறுமுகமான பொருள்” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு இடம்பெற்றது. “””””””””””””””””””””””””””””””””””””””””””””””” யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 15.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம... Read more »

தியாக தீபம் திலீபன் நினைவாக கட்டுரைப் போட்டி

தியாக தீபம் திலீபன் நினைவாக நடத்தப்படும் கட்டுரைப் போட்டி, பலரது வேண்டுகோளுக்கிணங்க 26.09.2023 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. Read more »

” திருநீற்றின் பின்னால் ஏனாதிநாதரும் இறைவன் திருவடி அடைந்தார் ” சிறப்புச் சொற்பொழிவு

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாந்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 23 (ஏனாதிநாத நாயனார் ) சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரான் ஆலயப் பிரதான மண்டபத்தில் 15.09.2023... Read more »

மாடு முட்டி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தியாகி தியாகேந்திரன்  உதவி

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் நந்தவனம் பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி அண்மையில் உயிரிழந்தார். செய்தி அறிந்த தியாகி அறக்கொடை நிறுவனத் தலைவர் தியாகி தியாகேந்திரன் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாகவே நேரில் சென்று ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியதோடு அவர்களுக்கான சொந்த வீடு... Read more »