யாழில் பிரபல கல்லூரி கட்டட நிர்மாண ஒப்பந்தம் இடையில் முறிக்கப்பட்டது ஏன்?

S.R.Karan தற்பொழுது யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் கட்டப்பட்டுவரும் ஒரு நிர்மாண வேலை மிகவும் துரிதமான வேகத்தில் நடைபெற்று வருவதாகப் பரவலாகப் பேசப்பட்டுவரும் வேளையில் இவ்வொப்பந்தமானது திடீரென முடிவுறுத்தப்பட்டதாக அறிய நேரிட்டுள்ளது. இக்கட்டடத்தை தங்கள் நிறுவனம் நிர்மாணித்து வந்ததாக அறிந்து அதன் காரணத்தை அறிய உங்களை... Read more »

மனித சங்கிலி போராட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் பங்கேற்க வேண்டும்! சி. வி. கே. சிவஞானம் அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசிய கட்சிகளினால் நாளையதினம் மேற்கொள்ளப்படவுள்ள மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் வெற்றி அளிப்பதற்கு தமிழ் மக்கள் தங்கள் பூரணமான ஆதரவை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர்... Read more »
Ad Widget

மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம்

தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து நாளை எற்பாடு செய்துள்ள பேரினவாத அடக்குமுறைக்கு ஏதிரான மனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நடவடிக்கை இன்று யாழ். சுன்னாகம் மத்திய பேருந்து நிலையம், சந்தைப்பகுதிகளில் ஆரம்பமானது. இதனை யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் (புளொட்) தர்மலிங்கம்... Read more »

திருமலை இலுப்பைக்குள விகாரை அமைப்பு அரச சர்வாதிகாரம்! சபா குகதாஸ் 

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்கள் முழுமையாக வாழும் இடத்தில் மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அமைக்கப்படும் விகாரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன விரோத செயற்பாட்டின் தொடர்ச்சியாக அரச இயந்திரத்தால் முன்னெடுக்கப்படுகின்றது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம்... Read more »

யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் உயிரிழப்பு!

யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில்... Read more »

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா

பன்னாலையில் திருநாளைப்போவர் நாயனார் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. “”””””””””””””””””””””””””””””””””””””””””””””””” சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடத்தும் வாராந்தப் பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர்... Read more »

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம்

நவாலி கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தின கொண்டாட்டம் யாழ்ப்பாணம் நவாலி வடக்கு சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் கலைமகள் முன்பள்ளி நிலையத்தின் சிறுவர் தினக் கொண்டாட்டம் இன்றைய தினம் மானிப்பாய் பிரதேச சபை சிறுவர் பூங்காவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களை கௌரவித்து... Read more »

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!

சாவகச்சேரியில் கோர விபத்து! இளைஞன் சம்பவ இடத்தில் பலி!!   யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நுணாவில் பகுதியில் ஏ- 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நுணாவில் பகுதியிலிருந்து சாவகச்சேரி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியிலிருந்து... Read more »

மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தினம் இன்று யாழில் அஞ்சலி

யாழ். இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 154 ஆவது ஜனன தின நினைவேந்தலான அஞ்சலி இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தி சிலையடியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முதன்மை... Read more »

எமது பிள்ளைகளைக் காணவில்லை! சர்வதேச சிறுவர் தினத்தன்று யாழில் போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமென்றை இன்று நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக் கிழமை காலையில் இப் போராட்டம் நடைபெற்றது. சர்வதேச சிறுவர் தினமான இன்று கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென... Read more »