யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் துன்னாலை வேம்படி பகுதியில் இரு பகுதியினருக்கு இடையிலேயே வாள்வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த இருவர் சம்பவத்தில் அப் பகுதியை சேர்ந்தவர்களான ஜெதீசன்... Read more »
நெடுந்தீவில் பதினைந்து குடும்பங்களுக்கு இரண்டே கால் லட்சத்துக்கு குடிநீர் திட்ட வசதி.! நெடுந்தீவு மக்கள் நீண்ட காலமாக குடிநீருக்கு பெரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில்,கடல் நீரை சுத்திகரித்து,குடிநீராக வழங்கி வரும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »
யாழ்ப்பாணத்தில் உள்ள வேலனை மத்திய கல்லூரியினுள் நுழையும் போதும், பாடசாலை வாசலிலும் வித்தியசமான அறிவித்தல் ஒன்றை கல்லூரி நிர்வாகத்தால் ஓட்டப்பட்டுள்ளது. ஆதாவது ”அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இதுவாகும். மாணவர்களிடையே போசாக்கு மட்டம் குறைந்துவிட்டது. அதன் விளைவாக... Read more »
அச்சுவேலி வளலாய் அமெரிக்கன் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் முப்பத்தியாறு வறிய நிலை மாணவர்களுக்கு பூமணி அம்மா அறக்கட்டளையால் இன்று பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.அச்சுவேலி வளலாய் பகுதியை பல ஆண்டுகளாக இலங்கை இராணுவம் அதி விஷேட பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி,தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து 75 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய கொழும்பைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் , பொலிசாரிடம் முறைப்பாடு யாழ்ப்பாணம் -ஊர்காவற்றுறை பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக... Read more »
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபன் அண்ணனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் இன்று (19.09.2023) செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார்... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கவனக்குறைவினால் தவறான சிகிச்சை வழங்கப்பட்டதனால் தனது கையினை இழந்த வைசாலி இன்று மீண்டும் பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான சாண்டில்யன் வைசாலி இன்று மீண்டும் தனது கற்றலைத் தொடர்வதற்காக பாடசாலைக்கு சமூகமளித்த... Read more »
கிளிநொச்சி பாரதிபுரம் தூய யாக்கோப்பு ஆலயத்திற்கு ஆலய பிரசங்க,ஆராதனை,மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக பூமணி அம்மா அறக்கட்டளையால் ரூபா ஒரு லட்சத்து நாற்பதினாயிரம்(140000.00)பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்களும் மின் விசிறி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் பூமணி அம்மா அறக்கட்டளையின் ஆதரவாளர்களும் கொடையாளர்களுமான... Read more »
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மாணவி கிளிநொச்சி – கோணாவில் கிராமத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி... Read more »

