யாழ். பல்கலையில்  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நிலையம் திறப்பு 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் இன்று(15-09-2022) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில்... Read more »

தியாகி திலீபனின் 35ஆவது நினைவு தினம் நல்லூரில் ஆரம்பம்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன்இ... Read more »
Ad Widget Ad Widget

வேலணையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி சந்தியிலுள்ள நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்கள், போராளிகளின் பெற்றோர், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.... Read more »

யாழ் பருத்தித்துறையில் சடவிரோத மண்ணெண்ணெய் விற்ப்பனையில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லிட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(14.09.2022)இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை... Read more »

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடிய நபர் கைது!

யாழில் பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் நடமாடியவரிடம் இருந்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளும், ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இளைஞர் மாவட்ட செயலகத்திற்கு அருகில் நேற்றைய தினம் மாலை பெண்கள் பயன்படுத்தும் கைப்பையுடன் இளைஞரொருவர் சந்தேகத்திற்கு இடமான... Read more »

யாழ் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்திற்கு உள்ளனா கார்

கொடிகாம் ஏ-9 வீதியில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த காரொன்று விபத்துக்குள்ளானது. கொழும்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி வந்த கார் கொடிகாமத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த டயர் கடையுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் குறித்த விபத்தில் கார்... Read more »

இராணுவத் தளபதியால் யாழில் நல்லிணக்க மையம் திறப்பு

யாழ்ப்பாணம் பலாலி சந்திப் பகுதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜய சுந்தர, இராணுவத் தளபதியை வரவேற்றார். ‘நல்லிணக்கத்தின் செயல்... Read more »