பூமணி அம்மா அறக்கட்டளையால் நெடுந்தீவில் முன்பள்ளி சிறார்களுக்கு உதவி

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையால் நடாத்தப்பட்ட சிறுவர்கள் தின விழாவில் நெடுந்தீவு மத்தி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற விழையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளில் பங்குபற்றி சிறப்பித்த மாணவர்களுக்கு பரிசு பொருட்கள் வாங்க நிதி உதவி... Read more »

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடு; மணிவண்ணன் எச்சரிக்கை

யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிகளில் அநாகரிகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் திடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியை பார்வையிட்ட மாநகர... Read more »
Ad Widget Ad Widget

யாழ் கோட்டைப்பகுதியில் அரங்கேறும் சமுதாய சீர்கேடுகள்

யாழ்ப்பாணத்தின் புராதன சின்னமாக காணப்படும் யாழ்.கோட்டை பகுதியில் கலாசார சீரழிவுகளும், போதைப்பொருள் பாவனைகளும் இடம்பெறுவதாக பல்வேறு சமூக ஆர்வலர்களால் எமக்கு சுட்டிக் கட்டப்பட்டிருக்கின்றன என யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். கோட்டை பகுதியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

யாழ் பல்கலையில் மூவர் பணி இடை நீக்கம்!

பரீட்சை கடமைகளில் இருந்து தவறிய குற்றச்சாட்டுக்காக விசாரணைகள் முடிவடையும் வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக துறைத்தலைவர், விரிவுரையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகஸ்தர் ஆகிய மூவரையும் பல்கலைக்கழக பேரவை பணி இடை நீக்கம் செய்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற பேரவை கூட்டத்தின் போதே மூவரையும் விசாரணைகள் முடிவடையும்... Read more »

யாழில் மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினம்

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தியின் 153 ஆவது ஜனனதினம் இன்று யாழில் நினைகூரப்பட்டது. இந்நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மகாத்மா காந்தியின் சிலையடியில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ்... Read more »

யாழில் போதைப்பொருள் வியாபாரி, பல்கலை. மாணவன் கைது

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் ஊவா பல்கலைக் கழக மாணவனையும், போதைப்பொருள் வியாபாரி என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டவரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஊவா பல்கலைக் கழக மாணவனை பொலிஸார் கைது செய்தனர். கைது... Read more »

யாழில் பொன்னியின் செல்வன் அமோக வியாபாரம்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் பொன்னியின் செல்வன் புத்தக விற்பனை சூடு பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 5 பாகங்களையுடை இந்த புத்தகத்தின் அட்டை மற்றும் தாளின் தடிப்பு அடிப்படையில் 10250 ரூபா, 12250 ,15000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனைவிட கதை சுருக்கமாக 7000... Read more »

யாழ் வல்வெட்டித்துறையில் உயிரிழந்த தம்பதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்றுகாலை தம்பதிகள் உயிரிழந்த நிலையில், அதன் அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது. அறையில் வைக்கப்பட்டிருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. தடயவியல் விசாரணை இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று... Read more »

யாழில் போதைக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவன் போதைப்பொருளுடன் பாடசாலைக்குன் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் , புகையிலை போதைப்பாக்குடன், வந்த நிலையில் பாடசாலை நிர்வாகத்தினர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மாணவர் பொலிஸ் நிலையம் அழைத்துச்... Read more »

யாழில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் பலசரக்கு கடை உரிமையாளர்கள் பலருக்கு அபராதம் விதிப்பு!

யாழில் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பில் பலசரக்கு கடை உரிமையாளர்கள் பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களிற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலசரக்கு... Read more »