வடக்கு பகுதி மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா முன்னெடுப்பதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை சீனா நிறுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சார்பில் கோரிக்கை முன்வைக்கிறோம். யாழ் பல்கலைக்கழக மாணவர்... Read more »
யாழ்ப்பாணத்தில் 13 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த 13 வயது சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி... Read more »
யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகள் மட்டத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு திறன் ஆற்றல் தகவல் தொழில்நுட்ப கற்கை நெறி புலமைப்பரீட்சை வழங்கும் நோக்கிலான காசோலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று யாழ். ஜெட்வின் தனியார் விடுதியில் யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் பதவிநிலை அதிகாரி... Read more »
யாழ்ப்பாணத்தில் இரு பெண்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உயிரை பறிக்கும் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்தமையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயினின் அளவு மணியந்தோட்டம் பகுதியில் 5.5 கிராம் ஹெரோயினுடன் 36 வயதான பெண்ணும் கொக்குவில் பகுதியில் 40 வயதான பெண்... Read more »
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நீண்ட கால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் முதியோர் தின வாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு நேற்றையதினம் காலை 11.00 மணியளவில் விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு சிறிய பரிசுப் பொருட்கள்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடையாளந்தெரியாத நபரின் சடலம் இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை. மேலதிக விசாரணைகள் மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை... Read more »
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை ஊரிப் பகுதியில் மூன்று லீட்டர் கசிப்புடன் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, குறித்த மாணவனை அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள சான்று பெற்ற சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் ஒப்படைக்குமாறு யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்ற நீதவான் நேற்று(03.10.2022)... Read more »
பண்ணை பூங்கா மற்றும் கோட்டைப் பகுதிகளில் கலாசார சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு யாழ். மாநகர சபையின் பிரதி முதல்வர் துரைராசா ஈசன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, பொதுமக்கள், சிறுவர்கள் அதிகம் வந்து செல்லும் பண்ணை பூங்கா பகுதியில் பாலியல் ரீதியான செயற்பாட்டில்... Read more »
வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் காணொளி உரையாடலை பதிவு செய்துள்ளனர். அத்தோடு அதைவைத்து மிரட்டி அவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயது இளைஞர்கள் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்... Read more »
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த 24 வயதான இளைஞன் மயானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு – புதுார் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் புதூர் 5ம் குறுக்கைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயகரன் அருஜன் என்பவரே நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உருக்குலைந்த... Read more »