வடக்கில் 3400 ஆண்டு பழமையான நாகர் கால மனித எச்சங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட மனித எச்சங்களில் இதுவும் ஒன்று என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மற்றும் பாரம்பரிய முகாமைத்துவத் துறையின் மூத்த... Read more »

இளவரசியின் வருகையால் யாழ். பொது நூலகத்திற்கு பூட்டு

பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது. யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் “விசேட காரணத்தினால் காலை 10.30 மணிக்கு... Read more »
Ad Widget

யாழ் சாவகச்சேரி பகுதியில் 24 குடும்பங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடும்பங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் நுணாவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான... Read more »

போதை ஆசாமியே பெற்றோல் குண்டு தாக்குதலுக்கு காரணம்!

பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைக்கு பழிவாங்கும் செயலாகவே மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியிலுள்ள பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. குறித்த சம்பவம் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.... Read more »

சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப் படுகொலையாளிகளை பாரப்படுத்த வேண்டும்! வேலன் சுவாமிகள்

வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் – தவத்திரு வேலன் சுவாமிகள் வலியுறுத்தல் வடக்கு – கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடைய முடியும் என... Read more »

ஜனநாயக குரல்களை காவல்துறை கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்! குரலற்றவர்களின் குரல் அமைப்பு 

ஜனநாயக குரல்களை காவல்துறை கரம்கொண்டு ஒடுக்க வேண்டாம்! குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை கடந்தவாரம் நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கு மாகாணத்திற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தார். அதன் ஒருகட்டமாக, 05.01.2023 அன்று வவுனியாவில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும் அவர்... Read more »

பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம்: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!!

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர்.   இந்நிலையில் இளவரசி விஜயம் செய்யும் இடங்களில் பிரதான ஊடகங்களின்... Read more »

பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு ஆளுநர் வரவேற்பு

பிரிட்டன் இளவரசி யாழ். விஜயம் – வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்பு இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல்... Read more »

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்: ஈ.பி.டி.பியின் நிலைப்பாடு இதுதான்

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும்! ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு.   நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான ஒன்றல்ல மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் நமது நாட்டின் இறைமையை... Read more »

பௌத்த சிங்கள ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக தமிழர்கள் மூச்சுக் கூட விடமுடியாது! சபா குகதாஸ்

மீண்டும் ஒரு இன அழிப்பு புதிய சட்டங்களால் தமிழர்களுக்கு காத்திருக்கின்றது! வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரிக்கை!! தற்போதைய அரசாங்கத்தால் உத்தேச சட்டங்களாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலமும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமாயின் மீண்டுமொரு தமிழின... Read more »