குசல் ஜனித்துக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான “ஏ” அணி போட்டிகளுக்கு குசல் ஜனித் பெரேரா உட்பட பல வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் வீரர்கள் “ஏ” அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத்தொடரை வெள்ளையடிப்பு செய்து இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியித்த 50 ஓவர்களில் 6... Read more »
Ad Widget

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

வன்புணர்வு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிட்னி நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை அவுஸ்திரேலியாவின் சிட்னி டவுனிங் சென்டர்... Read more »

இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்தை பாராட்டிய ரவிசந்திரன் அஸ்வின்

எல்பிஎல் 2022 இல் இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தனது யூடியூப் தளத்தில் பேசிய அஷ்வின், கிரிக்கெட் வர்ணனையாளர் ரஸ்ஸல் அர்னால்ட் அணுகி, வியாஸ்காந்த் தன்னைத் தொடர்பு கொள்ளக்கோரியதாகவும்... Read more »

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா படைத்த புதிய சாதனை

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது இலங்கை கேப்டன் தசுன் ஷனகா புதிய சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் டெத் ஓவர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை 50 மேல் ஓட்டங்கள் எடுத்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஷனகா பெற்றார். 2022 ஆம்... Read more »

இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது இலங்கை அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்றைய தினம் (05-01-2023) புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி நேற்றைய தினம் (03-01-2023) மும்பையில் வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட... Read more »

சவுதி வீரரானார் ரொனால்டோ

போர்ச்சுக்கல் அணியிலிருந்து விலகிய ரொனால்டோ, சவுதி அரேபில் அணியில் இணைந்தார் இணைந்துள்ளார். 2025 வரை சவுதி அரேபியாவின் அல் நசர் கால்பந்தாட்ட கழக அணிணில் விளையாட அவர் ஒப்பந்தமாகியுள்ளார். Read more »

விளையாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது!

விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக கூறப்படும் ஒருவரை வத்தளை பிரதேசத்தில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் தாம் கைது செய்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விளையாட்டுத் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் சென்று மிரட்டிய நபர் கைது... Read more »

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதிப்பு!

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் 20,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. Read more »