நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கண்டிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பல்லேகலேயில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, ​​ஐ.சி.சி நடத்தை விதிகளின் படி 1 ஐ மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவுக்கு உத்தியோகபூர்வ கண்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு... Read more »

முதன் முறையாக உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டியில் களமிறங்கும் பெண் நடுவர்

ஃபீஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் முதன்முறையாக, பெண் நடுவர் ஒருவர் தலைமையில் பெண் நடுவர் குழுவினர் போட்டியை முன்னெடுக்கவுள்ளனர். இன்றைய தினம் (01-12-2022) அல் பேட் மைதானத்தில் ஜெர்மனி – கொஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் குறித்த பெண் நடுவர் பங்கேற்கயுள்ளார். ஃபிரான்ஸின்... Read more »
Ad Widget Ad Widget

சாதாரணமான முறையில் திருமணம் செய்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மூவர் இன்று கொழும்பில் அசாதாரணமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கசுன் ராஜித, சரித் அசலங்க மற்றும் பாத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் கொழும்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்டனர். அந்தந்த திருமண சடங்குகளைத் தொடர்ந்து இன்று மாலைக்குள்... Read more »

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தோல்வி எதிரொலி; பிரஸெல்ஸில் கலவரம்!

கத்தார் 2022 FIFA உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை (27) பெல்ஜியத்தை 2:0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வென்றது. இதைத் தொடர்ந்து, கோபமடைந்த பெல்ஜியம் ரசிகர்கள் பிரஸ்ஸல்ஸ் தெருக்களில் இறங்கி வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தில் கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டு கவிழ்ந்ததால்... Read more »

உலககோப்பையில் ரொனால்டோ படைத்துள்ள புதிய சாதனை!

ஐந்து உலகக்கோப்பைத் தொடர்களில் கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். கானா அணிக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 65வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்... Read more »

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் விளையாட தேர்வாகியுள்ள இலங்கை வீரர்கள்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரின் ஒன்பதாவது கட்ட போட்டிகளுக்கான வீரர்கள் வரைவு பட்டியலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களில் கடந்த சில காலமாக உபாதை காரணமாக ஓய்வில் இருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட... Read more »

அணியில் இருந்து விலகுவதாக அறிவித்த ரொனால்டோ

இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய ரொனால்டோ தற்போது அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் பயிற்சி முகாமில் பங்கேற்க இயலாது என்று சில மாதங்களுக்கு முன்பு ரொனால்டோ கூறியிருந்தார். இதனை மான்செஸ்டர் அணி... Read more »

பிணையில் விடுதலையான பின் தனுஷ்க குணதிலக்க

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் வெளியேறிய சில புகைப்படங்களை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க,... Read more »

தனுஷ்க குணதிலக்கவின் செலவுகளை ஏற்க்க தயாராகும் அவுஸ்ரேலியா வாழ் இலங்கையர்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு ஒதுக்கப்பட்ட 150,000 அவுஸ்திரேலிய டொலர் பிணைத்தொகை அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண்ணொருவரால் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான தொடர்பு இதுவரையில் வெளியாகவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, அவுஸ்திரேலியாவில் உள்ள... Read more »

நாளை கோலாகலமாக ஆரம்பமாக இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி

22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி, அடுத்த மாதம் 18 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில்... Read more »