விராட் கோலியை களத்தில் கட்டி பிடித்த இளைஞரால் பரபரப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், 14 மாத இடைவெளிக்கு பின்னர் விராட் கோலி அதிரடியாக விளையாடினார். இதன்போது ஒரேயொரு ரசிகர் களத்திற்குள் புகுந்து கோலியை கட்டி பிடித்து கொண்டார். பதிலுக்கு கோலியும் தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். 18-வது ஓவரின்போது இந்த... Read more »

கால்பந்து ‘வேர்ல்ட் சீரிஷ்’: இலங்கையில் நடத்த பிபா அனுசரணை

பிபாவின் அனுசாரணையுடன் நான்கு நாடுகள் பங்கெடுக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரை இலங்கையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டாரின், தோஹாவில் அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடக்க விழாவின் போது இதற்கான யோசனை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிபா தலைவரால்... Read more »
Ad Widget

ஊழல் குற்றச்சாட்டு பங்களாதேஷ் வீரருக்கு கிரிக்கெட் விளையாட தடை

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஏற்ற பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் நசீர் ஹொசைன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 2023 இல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் குற்றம் சாட்டப்பட்ட ஹொசைன், மூன்று குற்றச்சாட்டுகளை... Read more »

சிறந்த ஆடவர் வீரருக்கான விருதினை வென்றார் மெஸ்ஸி

லண்டனில் நடைபெற்ற பிபா விருது வழங்கும் விழாவில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் வீரருக்கான விருதினை லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார். மூன்றாவது முறையாகவும் மெஸ்ஸி இந்த விருதினை வெல்வது விசேட அம்சமாகும். உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை திகைக்க வைத்த அர்ஜென்டினா சூப்பர்... Read more »

முதல் சுற்று ஆட்டத்தில் நவோமி ஒசாகா, ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கிராண்ஸ்லாம் போட்டிகளுக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜப்பானின் நவோமி ஒசாகா பிரான்சின் கரோலின் கார்சியாவுடனான முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஒசாகா, 2022 செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபனுக்கு பின்னர், தனது முதல்... Read more »

போராடி வென்றது இலங்கை!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி இன்று (14) நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது. ​ இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20... Read more »

வனிந்துவின் திட்டம் நிறைவேறுமா?

இலங்கை டி20 அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போது, ​​சிறந்த களத்தடுப்பு வீரர்களை அணியில் சேர்க்க தாம் செயற்பட்டதாக புதிய இருபதுக்கு 20 அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். (14) ஆரம்பமாகவுள்ள 20-20 போட்டித் தொடருக்கு முன்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து... Read more »

சனத் ஜயசூரிய போட்டிகளில் மோசடியில் ஈடுபட்டார்: ஐசிசி தெரிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிரிக்கெட் போட்டிகளில் மோசடி செய்ததாக சில குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தம்மிடம் கூறியதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்ற தொனிப்பொருளின் கீழ் கொழும்பில்... Read more »

டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்சுடன் டென்னிஸ் விளையாடும் ஸ்மித்

டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச்சும், கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித்தும் அவுஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்துள்ளனர். இன்று தொடங்கி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி. இதற்காக நட்பு ரீதியாக... Read more »

ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த பார்சிலோனா

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஸ்பானிஷ் சூப்பர் கிண்ண இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா ஒசாசுனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ரியாத்தில் அமைந்துள்ள அல்-அவ்வல் மைதானத்தில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 2:0 என்ற கணக்கில் ஒசாசுனாவை வீழ்த்தியது.... Read more »