நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் 524, 486 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடந்த மே மாதம் மாத்திரம் 83, 309 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அது மட்டும் அன்றி கடந்த ஆண்டு மே மாதம் 30,... Read more »

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள 10-24 வயதுடைய இலங்கையர்கள்

10-24 வயதுடைய இலங்கையர்களில் 39% பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி... Read more »
Ad Widget

இந்தியாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ரணில்விக்ரமசிங்க

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் துயரமான இந்த தருணத்தில் அயல்... Read more »

லாப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ... Read more »

மூட்டு வலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு

மூட்டுவலி காரணமாக உடல் வலி, மூட்டு வலி அல்லது அதிகப்படியான வீக்கத்தால் பலர் அவதி உருகின்றனர். சில எண்ணெய் வலியைக் குணப்படுத்தவும், இயக்கத்தை அதிகரிக்கவும் உதவும். பொதுவாக வயதான காரணத்தால் மூட்டு தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி உருவாகலாம். இது கீல்வாதம், புர்சிடிஸ் மற்றும்... Read more »

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4... Read more »

மசாஜ் நிலையத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கடவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் இருந்து 10,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அத்தோடு அந் நபர் முன்னாள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிககளால் கைது செய்யப்பட்டுள்ளார். தடையின்றி தொடர இலஞ்சம் மசாஜ்... Read more »

மகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய தங்கத்தின் விலை

சென்னையில் இன்று (ஜூன் 3) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.464 குறைந்து ரூ.44,640-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம்... Read more »

விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை உயிரிழப்பு!

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும் போது விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ் விபத்து கடந்த வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக... Read more »

பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச மன்னிப்பு

எதிர்வரும் சனிக்கிழமை (ஜூன் 03) பொசன் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகள் பலருக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe தீர்மானித்துள்ளார். இந்த சிறப்பு மன்னிப்பு பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரசியலமைப்பின் மூலம் அரச தலைவருக்கு... Read more »