ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் கைது செய்யப்பட்ட 15 பாதாள உலக உறுப்பினர்கள்: பாதுகாப்பு அமைச்சர் தகவல் இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டிருந்த 15 இலங்கை பாதாள உலக உறுப்பினர்கள் ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக... Read more »
குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்..! – ஹிஸ்புல்லாஹ் எம்.பியின் கோரிக்கைக்கு நீதி அமைச்சர் பதில். பாராளுமன்றத்தில் நேற்று (10) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட அறிக்கை சமர்ப்பித்து குருக்கள்மடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்... Read more »
லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். இந்த... Read more »
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மக்கள் நடமாடும் சேவை “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று (11) சிறப்பாக மக்கள் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.... Read more »
சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்பு சம்மந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு..! இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு, பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய “சிறுவர் தடுப்பு இல்லங்களில் சிறுவர் நன்னடத்தை மற்றும் அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தியோகத்தர்களின் வகிபங்கு மற்றும் Custody, Adoption வழக்கு... Read more »
தங்காலையில் மஹிந்தவுக்கா ஒன்றுகூடிய மோ(மொட்டு) கட்சியின் மோட்டுக்கூட்டங்கள்..! Read more »
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதன் மூலம் அரசாங்கம் சேமிக்கவுள்ள பணம் இவ்வளவு தொகையா..? நாடாளுமன்றத்தில் தேற்று (10.09.2025) பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம், இலங்கையில் பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த சட்டமூலம்... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 43 நாடுகள் ஆதரவு – பிரிட்டன் கடும் விமர்சனம் 2025 செப்டம்பர் 8 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா மனித உரிமைகள்... Read more »
ஊடக அறிக்கை: கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகின்றது. இது மேலும் உறுதியற்ற தன்மையை அதிகரிப்பதுடன், பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம். இலங்கை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை... Read more »
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வதிவிடங்கள் ரத்து – மகிந்த ராஜபக்ச வதிவிடத்தை காலி செய்ய உள்ளார் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசு வழங்கும் உத்தியோகபூர்வ வதிவிடங்களை ரத்து செய்யும், ஜனாதிபதிகளின் சலுகைகள் (ரத்து) மசோதா, நாடாளுமன்றத்தில் 151 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒரு வாக்கு... Read more »

