வர்த்தக வசதி கட்டமைப்பை வலுப்படுத்த தோற்றம் விதிகள் மீதான தொழில்நுட்பக் குழு நியமனம்..!

வர்த்தக வசதி கட்டமைப்பை வலுப்படுத்த தோற்றம் விதிகள் மீதான தொழில்நுட்பக் குழு நியமனம்..! இன்று விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, நாட்டின் வர்த்தக ஆட்சியை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஏலத்தில் திரு.லங்கா சுங்க விதிகள் (TCRO) தொடர்பான தொழில்நுட்பக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கை சுங்கத்தின்... Read more »

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..!

அரச ஊழியர்களுக்கு விசேட பண்டிகை முற்பணம்..! அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட முற்பணத்தை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டாரவினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண... Read more »
Ad Widget

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..!

அனர்த்தங்களால் 6000 வீடுகள் முழுமையான சேதம்..! டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (14.12.2025) காலை வௌியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.... Read more »

Rebuilding Sri Lanka நிதியத்தின் பெறுமதி அதிகரிப்பு..!

Rebuilding Sri Lanka நிதியத்தின் பெறுமதி அதிகரிப்பு..! டித்வா புயலுக்கு பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் Rebuilding Sri Lanka நியத்திற்கு இதுவரை 3,421 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது 11 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிக பெறுமதியாகும் என... Read more »

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கசிவு..! கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பன இணைந்து... Read more »

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி..!

மகேஸ்வரன் கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை உறுதி..! முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னதாக தண்டனையை உறுதி செய்து, கொழும்பு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட... Read more »

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மீட்பு..!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மீட்பு..! வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (Revolver) ஒன்று, ஏகல பிரதேச வீதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஜா-எல பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏகல விகாரை வீதியிலேயே இது மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அது பொலித்தீன் பையொன்றில் சுற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ரிவால்வர்... Read more »

16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..!

16 ஆம் திகதி முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..! கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 16 ஆம் திகதி முதல் நாட்டில் மழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய,... Read more »

வங்கி அட்டை (ஏ.டி.எம்) மோசடி: பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை!

வங்கி அட்டை (ஏ.டி.எம்) அட்டை மோசடிச் சந்தேகநபர்: பொதுமக்களின் உதவியை நாடும் இலங்கை காவல்துறை! ​களுத்துறை, வாதுவ பகுதிகளில் தொடர் அட்டைகள் மாற்றும் மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரைப் பிடிக்க உதவுமாறு வேண்டுகோள்   ​இலங்கையின் பல பாகங்களிலும் தொடர் ஏ.டி.எம் அட்டை மோசடியில் ஈடுபட்டு... Read more »

சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை!

சூறாவளி சேதம்: இந்திய இராணுவத்தின் விரைவு நடவடிக்கை! மஹியங்கனையில் தகவல் தொடர்பை மீட்டெடுக்க இலங்கை ரெலிகொம்முக்கு உதவிய இந்திய சத்ருஜீத் பிரிகேட் சமீபத்தில் ஏற்பட்ட சூறாவளியால் மஹியங்கனை பகுதியில் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில், சேதமடைந்த ஒப்டிகல் ஃபைபர் கேபிளை (OFC) விரைந்து... Read more »