மாகந்துரே மதூஷ் – அரசியல்வாதிகளுடன் தொடர்பு ! கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதாள உலக குழுக்களுடன் தொடர்புடைய 80 அரசியல்வாதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் மாகந்துரே மதூஷ் தெரிவித்த தகவல்கள் குறித்து... Read more »
மக்களின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மக்களின் உணர்வுகளுக்கு கட்டுப்படாத ஒரு அரசியல்வாதி ஒருபோதும் மக்களின் தலைவராக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார். தனது... Read more »
இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16.09.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில்... Read more »
சம்பத் மனம்பேரி சரணடைய தயார்: நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவு மத்திய மாகாணத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உள்ளூராட்சி மன்ற முன்னாள் வேட்பாளர் சம்பத் மனம்பேரி, நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயார் என அவரது சட்டத்தரணிகள் இன்று (15)... Read more »
கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு..! கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது. முன்னதாக இலங்கை... Read more »
மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லையாம் மைத்திரி..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம் என ஊடகவியலாளர்களிடையே மைத்திரி தெரிவித்துள்ளார். ... Read more »
சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது. கொழும்பின் மோதர பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது... Read more »
மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தீவிரம்: மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம். அரசின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் 24 முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததால், இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. செப்டெம்பர் 4-ஆம்... Read more »
கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1964ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பெரிய அளவில் மேம்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக 424 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த... Read more »
அவிசாவெல்லாவைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், சிகிரியா சுவரில் (Sigiriya Mirror Wall) கீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சுவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருப்பதுடன், அதன் பழங்கால சுவர் சித்திரங்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் காரணமாக... Read more »

