ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..!

ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..! எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக சமூக வலைதள பதிவு ஒன்றிலேயே... Read more »

மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிவிப்பு ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிவித்துள்ளார்.   ​ஜனாதிபதிகளின் சலுகைகளை (நீக்குதல்) சட்டத்தின்... Read more »
Ad Widget

எல்பிட்டிய சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல

எல்பிட்டிய சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல: வெடிமருந்து மூலம் சேதம் – பொலிஸ் தலைமையகம் ​எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் இஹல ஓமத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (4) இரவு பதிவான சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.... Read more »

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (I-BMBB), சுமார் 17 ஆண்டுகள் மேற்கொண்ட தொடர்ச்சியான ஆராய்ச்சியின் விளைவாக, புற்றுநோய் செல்களைக்... Read more »

காவல்துறை மா அதிபருக்கு மேலதிக அதிகாரங்கள் – புதிய வர்த்தமானி விரைவில் ! 

காவல்துறை மா அதிபருக்கு மேலதிக அதிகாரங்கள் – புதிய வர்த்தமானி விரைவில் ! சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான அதிகாரங்களை மீண்டும் காவல்துறை மா அதிபருக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வர்த்தமானி... Read more »

ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக செலவிடப்பட்ட பெரும் தொகை பணம்..!

ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக செலவிடப்பட்ட பெரும் தொகை பணம்..! நாட்டின் எட்டு ஜனாதிபதி மாளிகைகளைப் பராமரிப்பதற்காக, கடந்த 2024ஆம் ஆண்டில் மாத்திரம் எட்டு கோடியே ஒரு இலட்சத்து ஐம்பத்து நாலாயிரத்து நானூற்று இருபத்திரண்டு ரூபா (ரூ. 80,154,422) செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.   ஜனாதிபதி... Read more »

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..!

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை..! இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று(06.10.2025) பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய... Read more »

புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது..!

புதிய கல்வி சீர்திருத்தங்களால் ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது..! மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த பட்டறையில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். 21 ஆம் நூற்றாண்டை எதிர்கொள்ளக்கூடிய முழுமையான அறிவைக் கொண்ட ஒரு பிள்ளையை உருவாக்குவதே... Read more »

கட்டுநாயகா – அக்கரைப்பற்று பஸ் மீது லொறி மோதி நாரம்மலயில் கொடூர விபத்து, மூவர் பலி, பலர் காயம்..!

கட்டுநாயகா – அக்கரைப்பற்று பஸ் மீது லொறி மோதி நாரம்மலயில் கொடூர விபத்து, மூவர் பலி, பலர் காயம்..! இன்று (05) அதிகாலை நாரம்மல – குருணாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றுடன் மோதியதில்... Read more »

வசீம் தாஜுதீன் மரணம்: புதிய திருப்பம்!

வசீம் தாஜுதீன் மரணம்: புதிய திருப்பம்! போதைப்பொருள் வழக்கில் கைதான SLPP அரசியல்வாதியின் வாக்குமூலத்தால் மறுவிசாரணை துவக்கம் ​​ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் மரணம் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று தெரிவித்தார். போதைப்பொருள் வழக்கில் விளக்கமறியலில்... Read more »