உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு..! 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, பொறிமுறைகள் தொழிநுட்பவியல் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசாரனைக்கு உட்படுவாரா? முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைதும் பின்னணியும் சிங்கள ஊடகங்களின் பார்வையும்! 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்ச் சம்பவங்கள் தொடர்பில் மிக முக்கியமான திருப்பம்... Read more »
மும்பையில் சிக்கிய சர்வதேசக் குற்றவாளி ‘பொடி லெசி’ நாளை இலங்கை அழைத்து வரப்படுகிறார் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஜனித் மதுசங்க எனப்படும் ‘பொடி லெசி’, நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார். கடந்த... Read more »
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்! Dinamina சிங்கள ஊடகம் – மற்றும் முகநூலில் ஏப்ரல் 21ல் சிங்களத்தில் வந்த செய்தியை Dinamina முகநூல் இன்று மிண்டும் புதுப்பித்துள்ளது- தமிழ் வடிவம் GTN – ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில்,... Read more »
கொழும்பில் ‘ஹை-டெக்’ சீட்டிங்! சொகுசு பங்களாவில் சீனா நடத்திய ‘மிரமிட்’ ஆட்டம் காலி! விசா நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்டு, கொழும்பின் இதயப்பகுதியில் அமர்ந்து கொண்டு சர்வதேச அளவில் வலைவிரித்த சீன மோசடி கும்பலை கறுவாத்தோட்டம் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! சம்பவம் எங்கே?... Read more »
ஜனநாயகத்தைப் பாதுகாக்க போகிறார்களாம் எதிர்க்கட்சிகள்? ரணிலுடன் முக்கிய சந்திப்பு! நாட்டில் பல்லின மற்றும் பல கட்சி அரசியல் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படும் ஒரு புதிய கூட்டு வழிமுறை குறித்து இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி... Read more »
நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ? சுரேஷ் சல்லே கைது: “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என்கிறார் அலி சப்ரி முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது... Read more »
மின் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்..! 2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (25.02.2026) முதல் ஆரம்பமாவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார நுகர்வோருக்கு... Read more »
தென் மாகாண புதிய ஆளுநர் பதவியேற்பு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பேராசிரியர் சுசிறிபால மனவாடுவை தென் மாகாண ஆளுநராக நியமனம் செய்துள்ளார். இதன்படி, 2026 பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்க அரசியலமைப்புச் சட்டத்தின் 154 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தின்... Read more »
லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்..! லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம்... Read more »

