ஜூன் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

ஜூன் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு.! ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவுகளை நாளை (18) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி, நாளை... Read more »

கடனே இல்லாது 1,500 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக மறுசீரமைக்கப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்

இலங்கையின் பிரதான சர்வதேச நுழைவாயிலான கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை முற்றிலும் நவீனமயமாக்குவதற்கான பிரம்மாண்ட திட்டத்தை இலங்கை அரசாங்கம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் என்னவென்றால், எந்தவொரு வெளிநாட்டுக் கடன்களையும் நம்பியிருக்காமல், 15 பில்லியன் ரூபா... Read more »
Ad Widget

யோஷித ராஜபக்ஷ பிணையில் விடுதலை

லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். முக்கிய விபரங்கள்: தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 3 சரீரப் பிணைகளில் விடுதலை. வெளிநாட்டுப்... Read more »

எரிபொருள் விலை குறைப்பு எப்போது? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

எரிபொருள் விலை குறைப்பு எப்போது? அரசாங்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள போதிலும், இலங்கையில் தற்போதைக்கு எரிபொருள் விலையைக் குறைக்க வாய்ப்பில்லை என தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். காரணம் என்ன?... Read more »

இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்த “மக்களின் மருத்துவர்” வரதராஜா அதிதீவிர சிகிச்சை பிரிவில்!

இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காத்த “மக்களின் மருத்துவர்” வரதராஜா அதிதீவிர சிகிச்சை பிரிவில்! ஈழத்து மண்ணில் மரண ஓலங்களுக்கு மத்தியிலும், குண்டுச் சத்தங்களுக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிர்களைத் தன் கைகளில் தாங்கிய அந்த உன்னத மனிதன், இன்று மரணப் போராட்டத்தை... Read more »

வெளிநாட்டுச் செலுத்தல்களின் போது ஹேக்கர்களால் (Hackers) திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர்கள் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

வெளிநாட்டுச் செலுத்தல்களின் போது ஹேக்கர்களால் (Hackers) திருடப்பட்ட 2.5 மில்லியன் டாலர்கள் குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ​ அமைச்சர் அறிக்கை: இத்தகவலை அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான விவரங்கள் நீதிமன்றத்தில் அறிக்கை... Read more »

வடக்கு – கிழக்கு மக்களை “விசித்திரமானவர்கள்” எனக் காட்டும் குடும்ப அட்டை நடைமுறை

இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. யுத்தக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட... Read more »

முகநூல் காதலில் சிக்கி ரூ.5 இலட்சம் இழந்த இலங்கை யுவதி

சமூக வலைத்தளங்களில் உருவான காதல் தொடர்பை நம்பிய இலங்கை யுவதி ஒருவர், ஆன்லைன் மோசடியில் சிக்கி சுமார் 5 இலட்சம் ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகநூல் (Facebook) ஊடாக சீனாவைச் சேர்ந்ததாக தன்னை அறிமுகப்படுத்திய இளைஞர் ஒருவருடன் யுவதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.... Read more »

நீங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் உணவின் தரத்தைப் பாருங்கள்

நீங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் உணவின் தரத்தைப் பாருங்கள்: இவர்களை நம்பி எப்படி பிள்ளைகளுக்கு கொடுப்பது? (அதிர்ச்சியாக்கும் படங்கள்) அண்மையில், இலங்கையின் ஹொரணைப் பகுதியில் அமைந்துள்ள தின்பண்டம் தயாரிக்கும் நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் அதிகாரிகளே அதிர்ச்சியடைந்த காட்சிகளின் படங்களே இவை Read more »

இலங்கையில் பரதநாட்டியத்திற்கு புதிய உலக சாதனை; காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்பு

இலங்கையில் பரதநாட்டியத்திற்கு புதிய உலக சாதனை; காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்பு கொழும்பு: இலங்கையின் கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கும் வகையில், கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) இன்று காலை நடைபெற்ற மாபெரும் பரதநாட்டிய நிகழ்வு... Read more »