வாகனத் திருட்டுகள் அதிகரிப்பு: பொலிஸாரின் முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கை! மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்லப்படுவதால், அவை குற்றவாளிகளால் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப்... Read more »
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை வீதி விபத்துகளால் 1,749 பேர் உயிரிழப்பு இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இம்மாதம் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இலங்கையில் உயிரிழப்பை ஏற்படுத்திய வீதி விபத்துகள் மொத்தம் 1,654 பதிவாகியுள்ளன. இவற்றில் சிக்கி 1,749 பேர் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்.... Read more »
வரலாறு காணாத வெப்பம்! நாம் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு மிக வலிமையான ‘எல் நினோ’ உருவாகிறது! பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம், நம் நினைவில் உள்ள காலங்களிலேயே மிக வலிமையானதாக இருக்கக்கூடும் என்று பிரித்தானிய... Read more »
கால்நடைத் துறையில் நோய்களைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய நடவடிக்கை இலங்கையின் கால்நடைத் துறையில் பரவி வரும் கால்–வாய் நோய் மற்றும் தோல் கட்டி நோய் போன்ற தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் முறையான தடுப்பூசி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கமத்தொழில் அமைச்சும் உலக வங்கியின்... Read more »
இன்றைய வானிலை முன்னறிவிப்பு சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய... Read more »
பொலிஸ் நற்சான்றிதழ் தரவுத்தளம் செயலிழப்பு: சீராகும் வரை விண்ணப்பிக்க வேண்டாம் என அறிவிப்பு! பொலிஸ் தலைமையகத்தால் வழங்கப்படும் பொலிஸ் அனுமதி/நற்சான்றிதழ்களுக்கான தரவுத்தளம் செயலிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தில் இயங்கும் சான்றிதழ் பிரிவின் மூலம் விண்ணப்பங்கள் பெறுதல், அறிக்கைகள் கோருதல்... Read more »
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகியுள்ளார். அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவருக்கு ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அந்த... Read more »
இலங்கைத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தின் நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்த நுகர்வோர் பணவீக்கத் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் இலங்கையின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம்... Read more »
மொணராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புக்கன பகுதியில், டிப்பர் ரக வாகனம் மற்றும் டிரெய்லருடன் கூடிய டிராக்டர் வாகனம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று (21) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில், மேலும் 08 பேர் படுகாயமடைந்து மொணராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »
கொழும்பு கோட்டை – யோர்க் வீதியில் பாதசாரி கடவையைப் பயன்படுத்தி வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பஸ் மோதியதில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும்,... Read more »

