தீபாவளி பயண நெரிசலைச் சமாளிக்க மேலதிக பேருந்துகளும் ரயில்களும் சேவையில்! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) பிரதிப் பொது முகாமையாளர் டி. எச். ஆர். டி. சந்திரசிறி அவர்கள்... Read more »
பரிசு பொருட்களுடன் மகிந்தவை காண வீடு தேடி சென்ற சீன பிரஜைகள்..! சீனாவை சேர்ந்த வர்த்தகர்கள் குழு ஒன்று தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரைச் சந்தித்தனர். இதன்போது இந்தக் குழுவினர் முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கியதோடு, அவரது நலனைப்... Read more »
30 கோடி மதிப்புள்ள கஜமுத்துக்கள் பறிமுதல்..! விசாரணை தீவிரம் ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை பதுளை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து... Read more »
மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் மகிழ்ச்சித் தகவல்..! அடுத்த கல்வி ஆண்டில் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர... Read more »
செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த இரகசிய உத்தரவு..! இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனது தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு – அளுத்கடை நீதிமன்றத்துக்குள் பாதாளக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க உயர் மட்டக் கூட்டம்! வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுப்பதற்காக, வியாழக்கிழமை (அக்டோபர் 16, 2025) கடற்றொழில் அமைச்சில் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கடற்றொழில் மற்றும் பாதுகாப்பு... Read more »
கடமைகளை ஏற்ற பின்னரும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவைப் பெற்றனர் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களாகப் பதவியேற்ற பின்னரும், சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தங்களுக்குரிய எரிபொருள் கொடுப்பனவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பெற்றுள்ளனர்... Read more »
வீதி விபத்துக்களால் ஆண்டுதோறும் 25,000 பேர் நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் வீதி விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் கடுமையான, நீண்டகால காயங்களுக்குள்ளாகி நிரந்தர அங்கவீனர்களாகின்றனர் என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய மன்ழுத்தங்கள் செயலகத்தின் (National Trauma Secretariat) கூற்றுப்படி, நாடு... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி: விமானப் புறப்பாட்டுக்கு 4 மணி நேரம் முன்னரே பயணப் பதிவு (Check-in) செய்யலாம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இருந்து புறப்படும் பயணிகள், தங்கள் விமானப் பயண நேரம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு நான்கு... Read more »
சிங்களப்பகுதியில் கொள்ளையில் ஈடுபடும் காகம்..! களுத்துறை. பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. குறித்த... Read more »

