புத்தாண்டில் மதுபோதையால் விபரீதம் – பொலிஸ் அதிகாரி பலி..! புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ஒருவரின் கார் மோதி இன்று (01)... Read more »
கேக் வெட்டி புத்தாண்டை சிறப்பித்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர். 2026 புதிய வருடத்திற்கான நிகழ்வுகள் இன்றைய தினம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது சபையின் உத்யோகத்தர்கள், ஊழியர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் தேசியக்கொடி,... Read more »
கஞ்சாவுடன் நால்வர் கைது..! 150 கிலோகிராமுக்கும் அதிகளவான கஞ்சா போதைப்பொருளுடன் ஹம்பேகமுவ, மீகஹகிவுல பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேநேரம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த... Read more »
தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி..! புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். தலதா மாளிகை... Read more »
முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல்..! முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மகேஷ்வரனின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தலானது இன்று (01) ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளரும்,... Read more »
நிமலராஜன் கொலையில் மீண்டும் பேசுபொருளான ஈ.பி.டி.பி விவகாரங்கள்..! ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை தொடர்பான விடயம் உள்ளிட்ட இன்னும் பல படுகொலைகளுக்கு ஈ.பி.டி.பி யினர் காரணமாக இருப்பது தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நடைபெற்ற... Read more »
விபத்தில் சிக்கி தலைகீழாக நின்ற மகிழுந்து..! இன்று (01.01.2025) காலை காலி வீதியின் கஹவ மற்றும் கொடகம இடையேயான பகுதியில் பயணித்த மகிழுந்து விபத்துக்குள்ளான காட்சி Read more »
தரம் 6 கற்றல் தொகுதி விசாரணை நிறைவடையும் வரை NIE பணிப்பாளர் நாயகம் இராஜினாமா.. தேசிய கல்வி நிர்வாகத்தின் பணிப்பாளர் மஞ்சுளா விதான பதிரன தற்காலிகமாக தன்னுடைய பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். தரம் 6 இன் ஆங்கில மொழி மொடியூல் ஒன்றில்... Read more »
மாவனெல்லை பகுதியில் 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்த மூவரும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்... Read more »
மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால்பதிக்கிறோம். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக... Read more »

