காணாமல் போனோர் குடும்பங்கள் ஏமாற்றம்: 35வது நினைவேந்தலுக்கு முன்னதாக ஜனாதிபதியின் மௌனம் காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு அக்டோபர் 27 அன்று சீதுவ, ரத்தொலுவவில் உள்ள காணாமல் போனவர்களுக்கான நினைவுத்தூபியில் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவின் தொடர்ச்சியான மௌனம்... Read more »
நல்லூர் பிரதேச செயலகம் பெருமை: ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025இல் இரண்டு உயரிய விருதுகளை வென்று சாதனை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டு, BMICH இல் நடைபெற்ற ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் 2025 நிகழ்வில், நல்லூர் பிரதேச செயலகம் வரலாற்றைப்... Read more »
ஆபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் மீட்பு..! தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய கப்பலின் 14 ஊழியர்களை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த குழுவினரை இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து... Read more »
எதிர்க்கட்சிக்கு சவால் விடுத்த தொலவத்த..! பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் தொடர்பில்... Read more »
சட்டத்தை நிலைநிறுத்துகிறோம் என பொலிஸார் சட்டவிரோதமாக செயற்பட முடியாது..! சட்டத்தை நிலைநாட்டுகின்றோம் என பொலிஸார் சட்டத்தின் எல்லைக்கு வெளியே சென்று சட்டவிரோதமாக செயற்பட முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார். கொடிகாமத்தில் இளைஞன் ஒருவர் மீது... Read more »
சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு..! ஆனந்த விஜேபால அறிவிப்பு. இலங்கைத் தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார். சாணக்கியனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிய நிலையில அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்... Read more »
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் சுமார்... Read more »
தேசிய லொத்தர் சபையின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் பரிசு விநியோக நிகழ்வுகளை பயன்படுத்தி மோசடி செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான போலி கேசினோ வணிகங்கள் மற்றும் போலி பேஸ்புக் கணக்குகள் குறித்து தேசிய லொத்தர் சபைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடி வணிகங்களில் ஈடுபட... Read more »
அன்மை காலமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் செயற்பாட்டால் மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தையும் பாதிப்புக்களை யும் ஏற்படுத்தியுள்ளது அதன் தொடர்ச்சியாக நேற்றைய முன் தினம் 19 ஞாயிற்றுக்கிழமை இரவு 10 30 மணியளவில் கொழும்பு புறக்கோட்டை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து யாழ்ப்பாணம்... Read more »
ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20.10.2025) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில்... Read more »

