ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு ஜனவரி 2026 க்கு ஒத்திவைப்பு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான வழக்கு விசாரணை 2026 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, இன்று... Read more »
காவல்துறை மா அதிபர் புகார்: CID மற்றும் NPC-இல் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு காவல்துறை மா அதிபர் (IGP) பிரியந்த வீரசூரிய, ஒரு சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபருக்கு (SDIG) எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும் (CID)... Read more »
முக்கிய அறிவிப்பு – இந்திய விசா சேவைகள்: நவம்பர் 03 ஆம் திகதி முதல் புதிய மாற்றம் !! இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாட்டின் அனைத்து விசா விண்ணப்பம் மற்றும் அது தொடர்பான... Read more »
இலங்கையில் கைக்குண்டு வெடிப்பு..! மூன்று இராணுவத்தினர் காயம் இராணுவப் பயிற்சியின் போது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில், மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாதுரு ஓயா இராணுவப் பயிற்சி முகாமில் இன்றைய தினம் புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்... Read more »
பிரமிட் திட்டத்தை நடத்திய சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்..! பிரமிட் திட்டம் (Pyramid Scheme) ஒன்றை நடத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஏழு சந்தேகநபர்களும், எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த... Read more »
பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்..! யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ஒன்று... Read more »
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நால்வர் கைது..! வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், நேற்று (28) ஒரே நாளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட நால்வரை விசாரணை அதிகாரிகள்... Read more »
விவசாயிகளைப் பாதுகாப்பதாகக் கூறிய அரசு, இப்போது கோட்டாவின் வழியில்..! நமது நாட்டில் பெரிய வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலான விடயங்களை தற்போதைய அரசாங்கத்திற்கு தொடர்ந்து முன்வைத்த போதிலும், இன்று எந்த நடைமுறை ரீதியிலான ஏற்பாடுகளும் இல்லாமல், பெரிய வெங்காயத்தை கொள்வனவு... Read more »
யோஷிதவிற்கு எதிரான வழக்கை மீண்டும் அழைக்க திகதியிடப்பட்டது..! பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு... Read more »
2026 இல் இலங்கையின் பொருளாதாரம் IMF இன் கணிப்பு..! எதிர்வரும் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின்... Read more »

