நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களின் பின்னர் திறப்பு..! ‘திட்வா’ புயலினால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டி – கண்டி பிரதான வீதி 18 நாட்களுக்குப் பிறகு போக்குவரத்திற்காக இன்று (15) திறக்கப்பட்டது. மண்சரிவு காரணமாக வீதியில் வீழ்ந்திருந்த மண்... Read more »
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்..! இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இப்போது தயாராகி விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.... Read more »
சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு..! சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி... Read more »
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு..! எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்தார். இன்று (15.12.2025) ஊடகங்களுக்கு... Read more »
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்..! நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ள 5,000 ரூபாய் போசாக்குக் கொடுப்பனவை வழங்கும் பணிகள் நாளை (16) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் உத்தியோகப்பூர்வ ஆரம்ப நிகழ்வு, மகளிர்... Read more »
அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை தலைவர் நாற்காலிகள்..! போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமால் ரத்நாயக்க, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் உபாலி பன்னிலகே, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மீன்பிடி,... Read more »
மூன்று மாகாணங்களில் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது – செயலாளர்..! ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் மொத்தம் 640 பாடசாலைகள் நாளை மீண்டும் திறக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவே அறிவித்துள்ளார். தித்வா புயலால் ஏற்பட்ட... Read more »
ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது – பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்..! எல்பிட்டிய – படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45... Read more »
விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயம்..! யால எட்டுல்ல பிரதேசத்தில் கெப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு வெளிநாட்டு சுற்றலுாப் பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு சுற்றுலாப் பயணிகளும் யால... Read more »
வர்த்தக வசதி கட்டமைப்பை வலுப்படுத்த தோற்றம் விதிகள் மீதான தொழில்நுட்பக் குழு நியமனம்..! இன்று விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, நாட்டின் வர்த்தக ஆட்சியை நவீனமயமாக்கி, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஏலத்தில் திரு.லங்கா சுங்க விதிகள் (TCRO) தொடர்பான தொழில்நுட்பக் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளது. இலங்கை சுங்கத்தின்... Read more »

