வெளிநாடுகளுக்கு கடல் மார்க்கமாக புலம்பெயரும் நபர்கள் அதிக உயிர் ஆபத்துக்களை சந்தித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படகிலோ அல்லது சிறய கப்பலிலோ செல்லும் பயணிகள் இடைநடுவில் உயிரிழந்துவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. அளவுக்கதிகமான எண்ணிக்கையிலான பயணிகள் ஒரே படகில் செல்வதனால் அவை மூழ்கி விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். கடந்த... Read more »
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவைக் களமிறக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட் சியின் முகாமைத்துவக் குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலையும், அதன் பின்னர் பொதுத் தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும் மேற்படி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி... Read more »
யாருக்காவது TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பில்... Read more »
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக மையம் கொண்டுள்ளது. இது மாலைதீவு கடற் பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தினால் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல... Read more »
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிலவும்மழை நிலைமை நாளையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதுடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை... Read more »
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2,032 கிலோ கிராம் கடல் அட்டைகள் கற்பிட்டி உச்சமுனை பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினரால் உச்சமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.... Read more »
2024 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும்.அந்த வெப்பம் வரலாற்றில் மிக அதிக வெப்பமான ஆண்டாகப் பதிவிடப்பட்ட 2023ஐ விட இன்னும் அதிகமாக இருக்கும் என்று அறிவியலாளர்கள் மதிப்பிடுகின்றனர். அருவநிலை மாற்றம்தான் மூலக் காரணம் என்றாலும் புதைப்படிவ எரிபொருளை எரிப்பதால் வெளியாகும் வாயுக்கள்... Read more »
கடும் மழை காரணமாக சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் யால பூங்காவின் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பலதுபன யாலயின் பிரதான நுழைவாயில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக யால பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்தார். எனினும் கடகமுவ நுழைவாயிலில் இருந்து சுற்றுலா பயணிகள் யால... Read more »
வெள்ளவத்தை ப்ரட்ரிகா வீதியில் உள்ள தொடர்மாடி வீடொன்றில் இருந்து கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து இரண்டரை கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more »
தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அமைக்கும் சட்டமூலம் இன்று மாலை பாராளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் (AITC) பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டமூலத்தின் மீது வாக்கெடுப்பு கோரியதன் பிரகாரம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி, சட்டமூலத்திற்கு... Read more »

