பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! திக்வெல்ல – பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து... Read more »
மஸ்கெலியாவில் 45,000/- பெறுமதியான கஞ்சாவுடன் நால்வர் கைது..! மஸ்கெலியா பொலிஸாரினால் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, 45,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா பொதிகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இக்கைது நடவடிக்கை கடந்த நேற்று (24) மாலை... Read more »
புதைக்கப்படிருந்த இளைஞனின் சடலம் மீட்பு..! சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவரின் சடலம், குளியாப்பிட்டிய தும்மோதர பிரதேசத்திலுள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் காணாமல் போய் சுமார் 9 நாட்களின் பின்னரே அவரது சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..! அடுத்த 36 மணித்தியாலங்களில் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை... Read more »
கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி கைது..! கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பொருட்கள் கையிருப்பில் வைத்திருந்த நபர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, மூன்று இலட்சம்... Read more »
பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது! அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி, எதிர்பாராத விதமாக இயங்கியதில் அவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த உத்தியோகத்தர் கடமைக்குச் சென்ற பின்னர், தனது துப்பாக்கியைப் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ... Read more »
ராகமவில் T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு..! ராகம பொலிஸாரினால் டி-56 ரக துப்பாக்கி ஒன்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (23.12.2025) இரவு ராகம, பஹலவத்த பகுதியில் பாழடைந்த இடத்தில் காணப்பட்ட மோட்டார் ரக வாகனமொன்றை ராகம பொலிஸார் சோதனையிட்டனர்.... Read more »
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்..! எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24.12.2025) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விசேட மேலதிக பேருந்து சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன... Read more »
தாய்லாந்திலிருந்து தபாலில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்..! தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் எடை 6 கிலோ... Read more »
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட தொடரூந்து சேவை..! நத்தார் பண்டிகை, பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் காணப்படும் நீண்ட விடுமுறையை முன்னிட்டு மேலதிக ரயில் சேவை ஒன்றை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, இன்று (24) பிற்பகல் 3.00 மணிக்கு மருதானையிலிருந்து... Read more »

