துசித ஹல்லொலுவவுக்கு பிடியாணை..! தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு... Read more »
நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய இராஜதந்திரிகள்..! இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின்... Read more »
பெருவில் பேருந்து விபத்து: 37 பேர் உயிரிழந்தனர்..! பெருவின் தெற்கு அரேக்விபா பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரட்டை அடுக்குப் பேருந்து ஒன்று பிக்கப் டிரக் மீது மோதியது. பேருந்து பின்னர் சாலையை விட்டு விலகி... Read more »
புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி..! முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில்... Read more »
பெரும்போக உர மானியம் தொடர்பில் விசேட அறிவிப்பு..! உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை என கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க தெரிவித்துள்ளார். உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் உள்ளதாகவும்... Read more »
“என்னைத் தாலாட்டும் சங்கீதம்” மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பாடல்..! அண்மைக்காலமாக இணையத்தளத்தில் பிரபலமடைந்திருந்த கன்னத்தோட்ட – மத்தமகொட ரத்னாவாலி மகாவித்தியாலய மாணவர்களின் “என்னைத் தாலாட்டும் சங்கீதம்…” என்ற பாடல் அகில இலங்கை இசைப் போட்டி 2025 ற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. குறித்த பாடல் மாகாண... Read more »
4 மில்லியன் ரூபா மோசடி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை வழங்கப்பட்டது! இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) இன்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்ட முன்னாள் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரான பிரசன்ன ரணதுங்கவுக்கு, கொழும்பு... Read more »
யோஷித ராஜபக்ச வழக்கு: இரண்டாவது எதிரிக்கு ஞாபக மறதி; விடுதலை செய்ய கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச சம்பந்தப்பட்ட வழக்கில் இரண்டாவது எதிரியான 98 வயதான டெய்ஸி ஃபோரஸ்ட் (Daisy Forrest) அவர்கள் ஞாபக மறதி அல்லது டிமென்ஷியா... Read more »
அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21-இல் எதிர்ப்புப் பேரணி: SLPP & UNP தலைவர்கள் சந்திப்பு தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நவம்பர் 21 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்புப் பேரணி குறித்த ஒரு முக்கிய கலந்துரையாடல், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மற்றும்... Read more »
நீர்நிலைகளில் உள்ள மிதக்குகேக் கழிவுகளை சேகரிக்கும் இயந்திரம் இலங்கையில் அறிமுகம் நீர்நிலைகளில் இருந்து மிதக்கும் கழிவுகளை தானாகவே சேகரிக்கும் திறன் கொண்ட ரோபோ இயந்திரத்தை அறிமுகப்படுத்த கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை (MEPA) நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி... Read more »

