கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு 

கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது. பொதுமக்களின் கையெழுத்து பிரதிகள் அடங்கிய... Read more »

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்!

டீசல் விலை 600 ரூபாவை எட்டும்! ஏப்ரல் கப்பல் கொண்டு வரும் பேரதிர்ச்சி – தயாசிறி ஜயசேகரவின் திடுக்கிடும் தகவல்! இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர... Read more »
Ad Widget

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா?

பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா? இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.... Read more »

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று கொழும்பு நீதவான்... Read more »

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை! நாடாளுமன்றத்தில் ரவி கருணநாயக்க வெளியிட்ட தகவல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »

நாளை மறுதினம் புனித நோன்புப் பெருநாள்!

நாளை மறுதினம் புனித நோன்புப் பெருநாள்! – கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வ அறிவிப்பு! ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பகுதியிலும் இன்று தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. புதிய மாதத்திற்கான பிறையைத் தீர்மானிக்கும் விசேட மாநாடு இன்று மாலை... Read more »

இஸ்ரேல்–ஈரான் மோதல் இன்று 19வது நாள் – இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் 

இஸ்ரேல்–ஈரான் மோதல் இன்று 19வது நாள் – இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் 19வது நாளையும் எட்டியுள்ள நிலையில், அதன் தாக்கம் உலகின் பல நாடுகளைப் போல இலங்கையையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம்... Read more »

தொடரும் விபத்துக்கள்.. சாரதிகளின் கவலையீனமா??அல்லது காவல்த் துறையின் அசட்டையீனமா?

தொடரும் விபத்துக்கள்.. சாரதிகளின் கவலையீனமா??அல்லது காவல்த் துறையின் அசட்டையீனமா?? அல்லது தரமற்ற பேரூந்துக்களா???? இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில நேருக்கு நேர் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பம் இன்று (18) மதியம் இடம்பெற்றுள்ளது.... Read more »

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு வாழ்நாள் தடை..!

பெண் சட்டத்தரணி ஒருவருக்கு வாழ்நாள் தடை..! சட்டத்தரணிகளின் தொழில்முறை ஒழுக்கக்கோவைகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த பெண் சட்டத்தரணி ஒருவரை, சட்டத்தரணி பதவியிலிருந்து நீக்கி உயர் நீதிமன்றம் நேற்று (16.03.2026) தீர்ப்பளித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழங்கப்பட்ட தடை உத்தரவை... Read more »

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – ஜனாதிபதி

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதைக்கு மின்தடை இல்லை – ஜனாதிபதி விசேட உரை மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை எந்தப் பக்கமும் சாராது என்பதை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் வலியுறுத்துகிறார்.... Read more »