இன்றைய வானிலை: வரட்சியும் பலத்த காற்றும்..! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும்... Read more »
ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு..! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு, இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி... Read more »
கள்ளக்காதலனின் தாக்குதலில் யுவதி பலி..! தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (27.01.2026) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும்... Read more »
இனவாதம் அற்ற அரசியல் ஞானஸ்தானத்தை சிங்கப்பூர் சிற்பியின் அறிவாலையத்தில் பெற்றிருப்பாரா சஜித்?, சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணம்: சஜித் பிரேமதாசவின் ஆய்வுச் சுற்றுப்பயணம்! 🇸🇬🇱🇰 இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சிங்கப்பூரின் ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை... Read more »
இலங்கையில் காத்திருக்கும் நவீன ரயில் பயணங்கள், நவீன முறையில் புதிய ரயில் ஓட்டுநர்களுக்கு பயிற்சி! இந்த புதிய தொழில்நுட்ப பயிற்சி மையம் புதிதாக நியமிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர்களுக்கு விரைவான மற்றும் திறன் வாய்ந்த பயிற்சி வழங்கும் நோக்கில், நவீன தொழில்நுட்ப உபகரணங்களும் தொழில்நுட்ப அறிவும்... Read more »
கொழும்பு மாநகர சபை அதிரடி: முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் ரூ. 30,000 ஆக உயர்வு! கொழும்பு மாநகர சபையினால் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான உணவுக்கொடுப்பனவு என்பன அதிகரிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர ஆணையாளர் பாலித நாணயக்கார இது தொடர்பான அதிகாரப்பூர்வ... Read more »
ராஜபக்ச குடும்பத்திற்கு காவல்துறை அழைப்பாணை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மற்றும் அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக காவல்துறையினா் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முக்கியமான குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு இந்த அழைப்பாணைகள் விடுக்கப்பட்டுள்ளன. நாமல்... Read more »
ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு... Read more »
கட்டுநாயக்கவில் பரபரப்பு – போலி விசாவுடன் ஐரோப்பா செல்ல முயன்ற பங்களாதேஷ் இளைஞர் கைது! கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலியான ஸ்பெயின் விசாவைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
2026 – அநுர ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் எழுச்சி பெறுகிறது! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, இப்போது நிலையான வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுவதாக சர்வதேச புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான... Read more »

