பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு ஆப்பு..! லாவத்தை நீதிமன்றத்தில் காணி ஒன்றுக்கு பொய் உறுதி எழுதிய சட்டத்தரணிக்கு 5 அரை வருடங்கள் சிறை தண்டனையும் 40 லட்சம் தண்டப்பணம் அத்துடன் அரசாங்கத்திற்கும் 1 லட்சம் தண்டப்பணமும் செலுத்துமாறு கலாவத்தை சிலாபம் – நீதிபதி நயோமி... Read more »
முஸ்லிம் மக்களின் காணிகளுக்கு மாற்றுக் காணிகளை வழங்க அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அனுமதி..! அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் அம்பாறை கச்சேரியில்... Read more »
சாகும் வரை உண்ணாவிரதம் – இறுதி நபரும் வைத்தியசாலையில்..! கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகச் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கடைசிப் பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தரும் சற்று முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஆறு பேரும் வைத்தியசாலையில்... Read more »
உள்நாட்டு சந்தையில் இஞ்சி விலை அதிகரிப்பு..! உள்ளூர் சந்தையில் இஞ்சி ஒரு கிலோவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வழமையாக ஒரு கிலோ 300 தொடக்கம் 500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்ட போதிலும், தற்போது இஞ்சி... Read more »
இலங்கைக்குள் சிகரெட் கொண்டு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் எந்தப் பயணியும் சிகரெட்டுகளை கொண்டு வருவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என இலங்கை சுங்கத் துறை மீண்டும் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த விதிமுறையை மீறும் நபர்களுக்கு சட்டத்தின் கீழ்... Read more »
8.8 கோடி ரூபாய் மாணிக்கக்கல் மோசடி: கொள்ளுப்பிட்டியில் ஒருவர் கைது! வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத காசோலைகளை (Dishonoured Cheques) வழங்கி, பல கோடி ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களை மோசடி செய்த நபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.... Read more »
இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு! இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் (Essential Services) பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொது... Read more »
இலங்கை அனர்த்த நிவாரணம்: இந்தியாவிடமிருந்து 10 பெய்லி பாலங்கள் வருகை! “டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உடனடியாக மீட்டெடுக்க 10 அதிநவீன பெய்லி பாலங்கis(Bailey Bridges)... Read more »
தொலைபேசி தகராறு: தந்தையினால் 14 வயது மகள் வெட்டிக்கொலை..! தொலைபேசி ஒன்று தொடர்பில் நேற்று (30) இரவு ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், தந்தை தனது மகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் உரகஸ்மங்ஹந்திய, தெல்கடை பிரதேசத்தைச் சேர்ந்த... Read more »
சுற்றுலாத் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பல்வேறு முடிவுகள்..! வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுக்கு இடையிலான நேற்று இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ... Read more »

