சுயவிருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு..! சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை மீளப் பெற விண்ணப்பிக்க முடியும் என... Read more »
சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்! ஏப்ரல் 29ல் ரணில் முன்னிலையாக வேண்டும்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »
மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க புதிய புரட்சிகரமான திட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு! இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல,... Read more »
நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க), இன்று புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜரானார். 📋 குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இன்று சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, இந்த... Read more »
கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் (Court Notice/Summons)! 2022 மே 9 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல முக்கிய நபர்களைப் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் இன்று... Read more »
GMOA எச்சரிக்கை: 48 மணித்தியாலங்களில் போராட்டம் தீவிரம்! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளமை சுகாதாரத் துறையில் பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வை வழங்கத் தவறினால், இன்னும் 48 மணித்தியாலங்களில்... Read more »
IMF உடன் சந்திப்பு : பொருளாதாரத் திட்டத்தில் மாற்றமில்லை! இன்று (ஜனவரி 28, 2026) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பு, இலங்கையின் பொருளாதார மீட்சியில் மிக முக்கியமான நகர்வாகக் கருதப்படுகிறது. சமீபத்தில்... Read more »
அரசியல் தன்னுள் கொண்டுள்ள அர்த்தங்கள் ஆயிரம்.. சிரிப்புக்குள் புதைந்திருக்கும் மர்மங்களும் ஆயிரம்…. எதிரும் புதிருமானவர்கள் அருகருகே இருந்தும், சிரித்தும், கைபிடித்தும் என்னத்தை எடுத்தார்கள்? என்னத்தை கொடுத்தார்கள்? அவர்கக்கு மட்டுமே வெளிச்சம்! Read more »
அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே..? 2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘அரகலய’ மக்கள்... Read more »
பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்..! பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம்... Read more »

