6 கோடி 63 இலட்சம் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை வெளிநாட்டிலுந்து கடத்தி வந்து விமான நிலையத்திற்கு வெளியே கொண்டு செல்ல முயன்ற இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more »
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் Dr அர்ச்சுனா ராமநாதன் தம்மை இழிபடுத்தும் வகையில் பேசியதாகவும் அதற்கு சட்ட நடவடிகை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால் இன்று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தின்... Read more »
அன்ரன் பாரசிங்கம் எவ்வாறு அண்ணனுக்கு தேவையோ சுமந்திரன் எங்களுக்கு தேவை. சொன்னவர் வேறு யாரும் அல்ல சிறிதரன் எம்பி இது பழைய கதை தமிழரசு கட்சி சுமந்திரன் பக்கம் என்பது சிறிதரன் பாராளுமன்றத்தில் தனக்கு நீதி கேட்டதில் இருந்து தெளிவாகிறது. சுமந்திரன் தொடர்பில் அரசியல்... Read more »
விசா இல்லாமல் தங்கியிருந்த ஒருவரை விடுவிப்பதற்காக 500,000 ரூபா இலஞ்சம் பெற்ற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். விசா இல்லாமல் தங்கியிருந்த சந்தேக நபரை வெலிசரை குடிவரவு மற்றும் குடியகல்வு தடுப்பு மையத்திலிருந்து விடுவிப்பதற்குத்... Read more »
கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும் அதனாலேயே, விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்... Read more »
மின்சாரக் கட்டணத்தை 20 வீதமாக அரசாங்கம் குறைத்தமைக்காக கொழும்பு வர்த்தகர்கள் சார்பாகவும் கொழும்பு வாழ் மின் பாவனையாளர்கள் சார்பாகவும் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவிப்பதாக, வர்த்தக சங்கத் தலைவர் தில்சான் நாவலகே நேற்று தெரிவித்தார். கொழும்பு ‘எக்கமுத்து வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர், அமைப்பாளர் இணைந்து நடத்திய... Read more »
மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளை இலஞ்சமாக பெற்ற பாடசாலை அதிபருக்கு சிறை முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்... Read more »
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்நாட்டு போர் நடைபெற்ற போது இலங்கை பற்றிய தகவல்களை அதிகாரபூர்வமற்ற இந்திய ஊடகம் ஒன்றிற்கு சட்டவிரோதமாக... Read more »
சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பணியமர்த்தப்பட்ட 363 அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புகள்,அவர்கள் நியமனங்களைப் பெறுவதற்காக சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட வருடாந்த ஆண்டறிக்கை (2023) இதனை வெளிப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்குள்,இந்தக் குழுவில் 77... Read more »
நீதிபதியாக 27 வருடங்களை பூர்த்தி செய்கிறார் நீதவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சேர் அவர்கள் அரசியல் தலையீடுகளுக்கு அடிபணியாதவர் நீதியை சரியாக நிலைநாட்டும் நீதிவான் இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியான நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நீதிபதியாக 27... Read more »

