‘அரகலய’ தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அவசியம்..! ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும் அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்த பணம் தொடர்பாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (13) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்... Read more »
IMF முகாமைத்துவ பணிப்பாளர் திங்கட்கிழமை இலங்கை விஜயம்..! சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை (16.02.2026) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார்.... Read more »
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு நிலை – வெளிநாடுகளில் இருந்து சென்றவர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, பல நாடுகளில் இருந்து சென்ற பயணிகள் வெளியெற முடியாமல் தவித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு... Read more »
அமரகீர்த்தி அத்துகோரள – அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை – 12 பேருக்கு மரண தண்டனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து கம்பஹா மேல் நீதிமன்றம்... Read more »
அரசாங்கம் மீது சந்திரிக்கா குமாரதுங்க வைத்துள்ள முக்கிய விமர்சனங்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசாங்கத்தின் அரச சேவை நியமனங்கள் மற்றும் நிர்வாகக் குளறுபடிகள் குறித்து முன்வைத்துள்ள கடும் விமர்சனங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அவர் தனது உத்தியோகபூர்வ... Read more »
தோட்டத் தொழிலாளர்களுடன் ஜனாதிபதி அநுர: ஒரு நெகிழ்ச்சியான சந்திப்பு! மலையக மக்களின் வாழ்வியலை நேரில் கேட்டறியும் வகையில், தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் இன்று சந்தித்தார். நடந்தது என்ன? “முழு நாடுமே ஒன்றாக” (All Island... Read more »
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன..! ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்கும் விதிமுறைகளில் திருத்தங்களை... Read more »
மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை..! தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் பாராளுமன்ற... Read more »
தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி..! பொதுவாக சகல கட்சிகளும் அனுபவத்தின் அடிப்படையிலும், பாராளுமன்ற உறுப்பினர்களில் நீண்ட அனுபமுள்ளவர்கள் பொருத்தமான ஒருவரை பாராளு மன்ற குழுவின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பதே நடைமுறை. பாராளுமன்ற குழுத் தலைவர்களின் கடமைகள்: தமது கட்சியின் பாராளுமன்ற... Read more »
29 வயதை நெருங்குவோர் குழந்தை பெற்றுக்கொள்வதை தாமதிக்கவேண்டாம் — பிரான்ஸ் அரசின் புதிய பிரச்சாரம்! பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்பு விகிதம் அரசின் முக்கியமான சமூக-அரசியல் கவலையாக மாறியுள்ள நிலையில், இளம் வயதினரை குடும்ப அமைப்பை உருவாக்க ஊக்குவிக்கும் புதிய... Read more »

