குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமான ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more »

கச்சத்தீவு பெருவிழா கடற்படையினருக்கு 32 மில்லியன் நிதி..!

கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கச்ச தீவு பெருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. அதில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் உள்ளிட்ட 09 ஆயிரம் பேர்... Read more »
Ad Widget

திருந்துங்கள் இல்லை அடக்கப்படுவீர்கள்; பாதாள உலக குழுவினருக்கு பிமல் பகிரங்க எச்சரிக்கை..!

இலங்கையில் பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை நிறுத்துமாறும் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், அவர்களை அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், நாடாளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், அரசியல்... Read more »

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் கொல்லப்படுதல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்-சட்டத்தரணிகள் சங்கம்.

மனிதக் கொலைகள் அதிகரித்து வரும் குற்ற விகிதத்திற்கு தீர்வு காண நீதிமன்றத்திற்கு வெளியே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் சாத்தியமான தீர்வு கிடைக்காது என்றும், குற்றச் செயல்களுக்கு எதிராகப் போராடுவதற்கு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது மிகவும் பயனுள்ள வழி என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஒரு... Read more »

தந்தை மற்றும் இரு குழந்தைகளின் கொலையைத்  திட்டமிட்டவர் கைது!

நேற்று (25) காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் வகமுல்ல பகுதியில் மித்தேனிய முக் கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லை பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு அந்த சந்தேக நபரை கைது செய்தது. அந்த சந்தேக... Read more »

கொலைகளை உடனடியாக நிறுத்துங்கள் பாதாள உலகக் குழுவினருக்கு பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை!

பாதாள உலக குழுக்கள் நடத்தும் கொலைகளை தயவு செய்து நிறுத்துங்கள் என்றும், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து கொலைகளைச் செய்தால், பாதாள உலகத்தை கணிசமான அளவிற்கு அடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர், பாராளுமன்ற சபை தலைவர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.... Read more »

நான்கு கைதிகள் தப்பியோட்டம்

பொலன்னறுவை, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் போதைப் பழக்கத்திற்கு கடுமையாக அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. தப்பியோடிய கைதிகள் 29 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து பல கைதிகள் தப்பிச்... Read more »

பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர்

4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன : பாதுகாப்பில் இதைவிட அதிக கவனம் செலுத்துங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும்... Read more »

ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு  அச்சுறுத்தல்-உளவுத்துறை தகவல்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது மக்களிடையே செல்வது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசு உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இது ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டில் தற்போது நிலவும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள்... Read more »

இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் கைது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு வழக்கறிஞர் வேடத்தில் துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு , தற்போது தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 23 மற்றும் 48 வயதுடைய அவர்களிடம் விரிவான விசாரணை... Read more »