முட்டை விலை குறைப்பு – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

முட்டை விலை குறைப்பு – அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் பண்ணை விலை 28 ரூபாயில் இருந்து 26 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

பிட்ஸ் ஏர் வங்காளதேசத்திற்கான தினசரி விமான சேவையை ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது

பிட்ஸ் ஏர் வங்காளதேசத்திற்கான தினசரி விமான சேவையை ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது: வலுவான தேவை அதிகரிப்பால் முடிவு! இலங்கையை தளமாகக் கொண்ட பிட்ஸ் ஏர் (Fits Air) நிறுவனம், வங்காளதேசத்திற்கான தனது விமான சேவைகளை ஆகஸ்ட் 18 முதல் வாரத்தில் ஏழு நாட்களுக்கும்... Read more »
Ad Widget

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு..!

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த... Read more »

இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் – அஞ்சல் திணைக்கள உயர் பதவிக்கு நியமனம்..!

அஞ்சல் திணைக்களத்தில் (Department of Posts) உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம் இலங்கை அஞ்சல் திணைக்களத்தில் குறித்த பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.... Read more »

சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! 

சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சுஹைல் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று (15.07.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக... Read more »

நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்..! அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.     கிளிநொச்சி மாவட்டத்தில் 2025... Read more »

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

15 மில்லியன் டொலர் முதலீட்டில் வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..! சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுகூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு... Read more »

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்..!

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டவர்கள்..! சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் நுழைந்து வேலையில் ஈடுபட்டதற்காக 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது குடிவரவு மற்றும்... Read more »

முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா

முஸ்லிம் சட்டங்கள் மாற்றப்படாது..! அமைச்சர் சரோஜா முஸ்லிம் மார்க்கச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார். இந்தச் சட்டத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அதிகாரமும் எனது அமைச்சுக்கு கிடையாதெனவும் அவர் குறிப்பிட்டார்.   அரசாங்கத்... Read more »

அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்

அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்: நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு அறிவிப்பு நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம்... Read more »