கைதடி முதியோர் இல்லத்தில் இடம்பெற்ற சாகச நிகழ்வு..! சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் அவர்களால் கைதடி முதியோர் இல்லத்தில் சாகச நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. 06.10.2025 திங்கட்கிழமை காலை முதியோர் இல்ல வளாகத்தில் 1500கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50மீற்றர் தூரம் தனது... Read more »
ஒரு பெண்ணால் பறிபோன 3 பெண்களின் உயிர்.. கம்பளையில் தொழுவ விஹாரை ஒன்றின் முன் நடந்த வீதி விபத்தில் மூன்று பேர் #உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பலர் மீது மோட்டார் வாகனம் மோதியதால்... Read more »
தெகிவளை மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருட்டு! தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திருட்டு வார இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இது குறித்து தெஹிவளை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும் துணை இயக்குனர் ஹேமந்த சமரசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புறாக்கள் வெள்ளிக்கிழமை... Read more »
“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த சரத் பொன்சேகா. ராஜபக்சவை ஊழல், துரோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு... Read more »
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான குற்றச்சாட்டு: “உறுதிமொழிகள் வெற்றுப் பேச்சாகவே உள்ளன” ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கையின் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்றும், நீதி, அதிகாரப் பரவலாக்கல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஒவ்வொரு உறுதிமொழியும் வெற்றுப்... Read more »
ஜனாதிபதி அநுர பற்றி அவரது தாயார் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள்..! எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை என ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளதாக சமூக வலைதள பதிவு ஒன்றிலேயே... Read more »
மஹிந்த ராஜபக்சவின் கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டது: பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட கவச வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிவித்துள்ளார். ஜனாதிபதிகளின் சலுகைகளை (நீக்குதல்) சட்டத்தின்... Read more »
எல்பிட்டிய சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல: வெடிமருந்து மூலம் சேதம் – பொலிஸ் தலைமையகம் எல்பிட்டிய பொலிஸ் பிரிவின் இஹல ஓமத்த பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (4) இரவு பதிவான சம்பவம் துப்பாக்கிச் சூடு அல்ல என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.... Read more »
புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு: கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் 17 ஆண்டு ஆராய்ச்சி வெற்றி கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (I-BMBB), சுமார் 17 ஆண்டுகள் மேற்கொண்ட தொடர்ச்சியான ஆராய்ச்சியின் விளைவாக, புற்றுநோய் செல்களைக்... Read more »
காவல்துறை மா அதிபருக்கு மேலதிக அதிகாரங்கள் – புதிய வர்த்தமானி விரைவில் ! சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் தொடர்பான அதிகாரங்களை மீண்டும் காவல்துறை மா அதிபருக்கு வழங்கும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வர்த்தமானி... Read more »

