நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்றை நடத்துவதற்காக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளார். அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை... Read more »

இலங்கைக்கு உதவ தயாராக இருக்கும் உலக சுகாதார அமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் ஆதனோம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். அறிக்கை... Read more »
Ad Widget

நாளை விடுதலையாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க நாளை அல்லது திங்கள் கிழமை விடுதலை செய்யப்படுவார் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விடுத்த... Read more »

இவர்களுக்கு இனி எரி பொருள் இல்லை!

எரிபொருளை சேமிப்பதற்கான அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயற்படாத நிறுவனங்களுக்கு சிபெட்கோ எரிபொருளை வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . இதனை அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதி அவர் மேலும் குறிப்பிடுகையில், 2,100 நிறுவனங்கள் தங்கள் சொந்த எரிபொருள்... Read more »

இளைஞனின் உயிரை பறித்த கதிர்காம பஸ்

கதிர்காமத்திலிருந்து வந்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்று நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் 26 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகொன, முங்கென வீதியில் வசிக்கும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கதிர்காமத்தில்... Read more »

நாட்டிற்கு வரும் மற்றுமோர் டீசல் கப்பல்

அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதேவேளை , 92 ரக ஒக்டேன்... Read more »

காலி முகத்திடல் போராட்டகளத்தில் இராணுவம் மற்றும் பொலிசாரின் உடையை அணிந்தவருக்கு நேர்ந்த கதி!

காலி முகத்திட ல் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் சீருடைகளை அவமதிக்கும் வகையில் ஆடை அணிந்த 35 வயது செயற்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கொம்பனித் தெரு பொலிஸார் கைது செய்துள்ளனர் .... Read more »

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயத்தினை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர்.... Read more »

யாழ் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல்

யாழ்ப்பாணம் – சுதுமலையில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற்றின் மீது பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளது. வீடொன்றுக்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.... Read more »

படுக்கை விரிப்பில் சுற்றி வீசப்பட்ட பெண்ணின் சடலம்!

வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக நிலையத்திலிருந்து பெண் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரது மகள் வெலிமடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரம் நேற்று (24) குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் படுக்கை விரிப்பில்... Read more »