பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பசில் ராஜபக்ஷ, 5 வருடத்தில் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழல்... Read more »

தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச முடியாது

தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச முடியாது; புதிய கல்வித்திட்டம் அடுத்த ஆண்டு அமுலாகும் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்க முடியாது, புதிய மாற்றத்தை நோக்கிச் செல்கையில் மாறுப்பட்ட கருத்துக்கள் தோற்றம் பெறுவது வழமையானதே, திட்டமிட்டபடி அரசின் தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுமென,... Read more »
Ad Widget

ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’

ஜனாதிபதியின் தலைமையில் ‘தேசிய தொழுநோய் (குஷ்டரோகம்) மாநாடு’ – அடுத்த 10 ஆண்டுகளில் நோயை ஒழிப்பதற்கான வரைபடமும் வெளியீடு – ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 – 2000 புதிய தொழுநோயாளிகள் அடையாளம்   நாட்டிலிருந்து தொழுநோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘தேசிய தொழுநோய்... Read more »

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு

3ஆம் தவணைக்கான முதல் கட்டம் நாளையுடன் நிறைவு – சிங்கள, தமிழ் பாடசாலைகளின் 2ஆம் கட்டம் டிச. 08 ஆரம்பம் – முஸ்லிம் பாடசாலைகளுக்கு நவ. 24 இல் அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை... Read more »

போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்

போதைப்பொருள் குற்றச்சாட்டு: கணவர், மகன் கைது செய்யப்பட்டதால் NPP பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல் பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் அங்கம் வகித்த பெண் உறுப்பினர் ஒருவர், அவரது கணவர் மற்றும் மகன் இருவரும் போதைப்பொருள் தொடர்பான... Read more »

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை..!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை..! 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07.12.2025) இடம்பெற உள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர... Read more »

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது..!

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது..! மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள்... Read more »

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள்

2025 நவம்பர் 6 மாண்புமிகு அனுர குமார திஸாநாயக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி செயலகம் கொழும்பு 1. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் (Office of Reparations) காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கான... Read more »

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..! கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை... Read more »

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை என்றும், குறித்த காலப்பகுதியில் அத்தகைய நீடிப்பின் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »