219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல்

219 மருந்தகங்களின் உரிமங்கள் இடைநிறுத்தம்: சுகாதார அமைச்சர் தகவல் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA), ஜூலை 18, 2025 நிலவரப்படி, 219 மருந்தகங்களின் உரிமங்களை இடைநிறுத்தம் செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இடைநிறுத்தப்பட்டவற்றில், 137 மருந்தகங்கள் நிரந்தர... Read more »

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை; நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..!

எமது பாடத்திட்டங்கள் பழமையானவை; நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..! கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக... Read more »
Ad Widget

மஹியங்கனை மெதயாய, வககோட்டை மெதபெத்த மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்..!

மஹியங்கனை மெதயாய, வககோட்டை மெதபெத்த மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை பார்வையிட்டனர்..! மஹியங்கனை மெதயாய கல்லூரி, வககோட்டை மெதபெத்த கல்லூரி மற்றும் கல்முனை அல்-அஸ்ஹர் கல்லூரிகளின் மாணவர்களுக்கு, நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க... Read more »

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..!

இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரி வடகிழக்கில் நாளை போராட்டம்: கொழும்பில் ஐநா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்..! நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும்... Read more »

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..!

விடுதலை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்..! 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதிகளில் யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில், தமிழீழ... Read more »

கொழும்பில் விரைவில் பல மாடி வாகன நிறுத்துமிடங்கள்!

கொழும்பில் விரைவில் பல மாடி வாகன நிறுத்துமிடங்கள்! கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, நகர்ப்புற நடமாட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), கொழும்பு நகர்ப் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் 20 புதிய தற்காலிக வாகன நிறுத்துமிடங்களுக்கான கேள்விப்பத்திரங்களைத் திறப்பதாக... Read more »

தெஹிவளை துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் அதிரடிப்படை மோதலில் பலி!

தெஹிவளை துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் அதிரடிப்படை மோதலில் பலி! ஜூலை 18 அன்று தெஹிவளை புகையிரத நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், இன்று (ஜூலை 25, 2025) அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடனான (STF) துப்பாக்கிச்சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.   சந்தேகநபர்... Read more »

சிகுன்குனியா ஒரு பெருந்தொற்று: உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை!

சிகுன்குனியா ஒரு பெருந்தொற்று: உலக சுகாதார அமைப்பு அவசர எச்சரிக்கை! நுளம்புகளால் பரவும் சிகுன்குனியா நோய் தற்போது இந்தியப் பெருங்கடல் பகுதியை மையமாகக் கொண்டு ஒரு பெருந்தொற்றாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.   சிகுன்குனியா நோய் தற்போது ஐரோப்பா... Read more »

கட்டாரில் மரணமடைந்த இலங்கையர்களுக்கு ரூ. 8.3 கோடி இழப்பீடு!

கட்டாரில் மரணமடைந்த இலங்கையர்களுக்கு ரூ. 8.3 கோடி இழப்பீடு! கட்டாரில் மரணமடைந்த இலங்கை நாட்டவர்களின் உறவினர்களுக்கு, 2025 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், டோஹாவில் உள்ள இலங்கை தூதரகம் ரூ. 8.316 கோடி மரண இழப்பீடாக பெற்றுள்ளது.   இந்தத் தொகையில், ரூ.... Read more »

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது கஞ்சிபானி இம்ரான் என்ற பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் இன்று காலை (ஜூலை 24) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார்.   பொலிஸ்... Read more »