தேசபந்தை பதவி நீக்க கோரும் தீர்மானம் – வாக்கெடுப்பில் இருந்து விலகிய அருச்சுனா எம்.பி

தேசபந்தை பதவி நீக்க கோரும் தீர்மானம் – வாக்கெடுப்பில் இருந்து விலகிய அருச்சுனா எம்.பி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா... Read more »

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..!

அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்..! இலங்கையில் முதலாம் ஆண்டிற்கு அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 360,000 ஆக இருந்த முதலாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில்... Read more »
Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா தயார்..!

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா தயார்..! பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐ.நா. தயாராக உள்ளதாக... Read more »

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு..!

முஸ்லிம்கள் தொடர்ந்தும் புறக்கணிப்பு..! கல்விச் சபையை ஸ்தாபிப்பது தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்ட குழுவில் 08 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தமிழினத்தைச் சேர்ந்தவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டின் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இம்முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம்... Read more »

மாத்தறை கப்புகமவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்

இன்று (03) காலை மாத்தறை, கந்தர, கப்புகம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் காலை 6.35 மணியளவில் நடந்துள்ளது. காவல்துறை தெரிவித்ததன்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வீட்டில் இருந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.... Read more »

கஞ்சா கடத்தல் முயற்சி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு இந்தியர்கள் கைது

கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தி வர முயன்ற இரண்டு இந்தியர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 8 கிலோ 220 கிராம் கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு 38 மற்றும் 47 வயதுடையவர்கள். காவல்துறை போதைப்பொருள்... Read more »

தெஹியோவிட்டவில் தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் விபத்து: 42 பேர் காயம்

தெஹியோவிட்டவில் தொழிற்சாலை பணியாளர்கள் பயணித்த பஸ் விபத்து: 42 பேர் காயம் இன்று தெஹியோவிட்ட பகுதியில் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று கவிழ்ந்ததில் 42 பயணிகள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,... Read more »

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது

அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, சந்தேகநபர் கைது அம்பலாந்தோட்டை, ஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பிங்கமவைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 41... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரிவிலக்கு (Duty-Free) பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் வாங்கிய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் ஏழு பேர் மீது ஜனாதிபதி அலுவலகம் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.... Read more »

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்!

கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் பெரும் அபராதம்! இலங்கையின் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் டேர்னி... Read more »