வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (31) கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் கனகராயன்குளம் பகுதியில் பயணித்த போது ரயில் பாதையில் ஆண் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து தலை,... Read more »

தென்கொரியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞனின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை!

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன... Read more »
Ad Widget

15 வயது சிறுமிக்கு நடந்த திருமண ஏற்பாடு சிறுமியும் இளைஞனும் கைது!

மொரட்டுவ அங்குலான பகுதியில் 15 வயது சிறுமிக்கும் 19வயது இளைஞனிற்கும் திருமண ஏற்பாடு இடம் பெறவிருந்துள்ளது. இவர்கள் பத்தாம் வகுப்பிற்கு மேல் பாடசாலை கல்வியை தொடராது இருந்துள்ளனர். சிறுமிக்கும் அந்த இளைஞனிற்கும் நீண்ட கால காதல் இருந்ததோடு பெற்றோரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.... Read more »

இன்றைய தினம் நாட்டுக்கு வர இருக்கும் கப்பல்

இலங்கைக்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் (31-10-2022) நாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிற்கு கடந்த வாரம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் வந்தது. முன்பதிவு செய்யப்பட்ட 38 நிலக்கரி இறக்குமதியில் இதுவே முதற் தொகுதியாகும். மின்சக்தி... Read more »

நீராடச் சென்ற இளைஞன் உயிரிழப்பு!

கினிகத்தேன – அபாடின் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கினிகத்தேன அபாடின் நீர்வீழ்ச்சிக்கு அருகில் வசித்து வந்த 34 வயதுடைய நுவன் சேரண பிரேமச்சந்திர என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞன் அபேர்டீன் நீர்வீழ்ச்சியைக் காண்பிப்பதற்காக... Read more »

யாழ் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

யாழ். மாவட்டச் செயலகத்துக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வருகை தருவதை அறிந்த உறவுகள் இன்று (31-10-2022) காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறுமையை இழந்த அவர்கள், மாவட்டச் செயலக கேட்ப்போர் கூடத்துக்குள்ளும் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் அங்கே பதற்றமான சூழல் நிலவியது.... Read more »

நாட்டில் சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரிப்பு!

சட்டவிரோத மதுபான உற்பத்தி 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை தொடர்பில் மேற்கொண்ட ஆய்வு மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட ரீதியான மதுபான உற்பத்தி கடந்த 2004ம் ஆண்டு முதல் 2016ம்... Read more »

காலநிலை மாநாட்டில் பங்கேற்ப்பதற்காக எகிப்திற்கு செல்லும் ஜனாதிபதி

காலநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் எகிப்து செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் சனிக்கிழமை (5.11.2022) முதல் நவம்பர் (9.11.2022) ஆம் திகதி புதன்கிழமை வரை ஜனாதிபதி எகிப்தில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மாற்றம் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம்... Read more »

நோய் தொற்று குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடந்த ஜனவரி மாதம் முதல் 28 திகதி வரையிலான காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் இலையான் கடிக்கு 24 பேர் இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள... Read more »

பாணின் விலை குறித்த இறுதி தீர்மானம் இன்று வெளியாகும்!

பாண் விலை தொடர்பான இறுதி முடிவு பாணின் விலை தொடர்பான இறுதி முடிவு இன்றைய தினம் எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (31.10.2022) இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை பாணின் விலையை... Read more »