யாழ் மருதங்கேணி கடற்பரப்பில் பயணிகளுடன் தத்தளித்த படகு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவர்கள் மியன்மார் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது முதலாம் இணைப்பு வடமராட்சிக் கிழக்கு கடலில் படகு ஒன்று... Read more »

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது!

சட்டவிரோதமாக கப்பல் மூலமாக கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் படகு பழுதடைந்ததால விய்ட்நாமில் தங்க வைப்பட்டிருந்ததனர். நாட்டுக்கு மீளவும் திருப்பி செல்ல போவதில்லை என தெரிவித்து தற்கொலைக்கு இருவர் முயன்ற நிலையில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். வியட்நாம் நாட்டில் மரணமடைந்த,சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம்... Read more »
Ad Widget

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்று சித்திரவதைக்கு உள்ளாகி நாடு திரும்பிய பெண்!

ஓமானுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்று அங்கு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளான மற்றுமொரு பெண் நாடு திரும்பியுள்ளார். சிலாபம் – வீரகெலேவத்த பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு ஓமானில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சித்திரவதைகள் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டு பணிப்பெண்ணாக அவர்... Read more »

கிளிநொச்சியில் பொலிசாரால் முற்றுகையிடப்பட்ட கஞ்சாத் தோட்டம்

கிளிநொச்சி பளையில் கஞ்சாத் தோட்டம் ஒன்று காவல்துறையினரின் முற்றுகையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தர்மக்கேணிப் பகுதியில் உள்ள தனியார் காணியிலேயே கஞ்சா செடி பயிரிப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஞ்சா செடி பயிரிடப்பட்ட காணியை... Read more »

யாழ் பிரதேசம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கோடி 97 லட்சம் ரூபா பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டுக்கள்

சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக ஒரு கோடியே 97 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் சீட்டிழுக்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பின் ஊடாக ஆறு... Read more »

சட்டவிரோத கடலட்டை பண்ணைகள் குறித்து குருநகர் மக்கள் விடுத்துள்ள செய்தி!

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்பட்டுவதாகவும், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என குருநகர் கடலட்டைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (13.12.2022) செவ்வாய்க்கிழமை குறித்த பகுதிக் கடற்பிரதேசங்களுக்கு ஊடகவியலாளர்களை அழைத்து நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்... Read more »

தேசிய சம்பியனாகி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்த ASSPEK ACADEMY

பந்து பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் ஹோமாகம வில்ப்ரெட் சேனாநாயக மைதானத்தில் கடந்த 10,11.12.2022ம் திகதிகளில் தேசிய ரீதியில் இடம்பெற்ற 4வது இளையோர் தேசிய மட்டப்போட்டியில் கல்குடா ASSPEK அகடமி B அணியினர் வெற்றி பெற்று சம்பியனாக மகுடம் சூடிக்கொண்டனர். கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கல்குடா... Read more »

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து கணவன் அனுப்பிய காசில் காதலனுடன் கப்பலேறிய மனைவி

ஐரோப்பிய நாடொன்றில் கணவன் வேலை செய்து யாழில் உள்ள மனைவிக்கு காசை அனுப்பிக் கொண்டு இருந்த நிலையில் மனைவி காதலனுடன் கனடாவுக்கு கப்பலேறிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 300 இற்கு அதிகமான இலங்கையர்கள் , நடுக்கடலில் தத்தளித்த... Read more »

முல்லைத்தீவில் தொலைந்த தாலிக்கொடியை மீண்டும் அவர்களிடமே ஒப்படைத்த சம்பவம்

முல்லைத்தீவில் இளம் தம்பதியினால் தவறவிடப்பட்ட தாலிக்கொடி மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றுக்கு சென்ற தம்பதியின் தாலிக்கொடி கழுத்திலிருந்து தவறி வீழ்ந்துள்ளது. இந்நிலையைில் குறித்த பேக்கரியின் உரிமையாளரினால் மீட்கப்பட்ட தாலிக்கொடியை உரியவர்களிடம் ஒப்படைக்க... Read more »

மீண்டும் ஒரு புயல் எச்சரிக்கை!

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக... Read more »