நாட்டில் ஏற்ப்படும் நிலநடுக்கங்கள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கபப்ட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தொடர்ந்தும் சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகும் எனவும், மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டாம் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்றைய தினம் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பகுதியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்ட... Read more »

மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ஒப்புதல் வழங்கிய இலங்கை

இலங்கை முதலீட்டுச் சபை காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்தியாவின் அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்திற்கு ஒப்புதல் கடிதத்தை வழங்கியுள்ளது. இதன்படி, மன்னார் மற்றும் பூநகரியில் 442 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளில் 350... Read more »
Ad Widget

இலங்கையில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் வெளிநாடொன்றில் கைது!

இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச்... Read more »

மக்களுக்கு விநோயோகிக்கப்படும் குடிநீர் தொடர்பில் வடமாகாண ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு!

பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்இதேவேளை, வடக்கு மாகாணத்தில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளும் பிரதேச சபைகள் மாகாண மற்றும் மத்திய அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களும் 13 வாரத்துக்கு ஒரு தடவை குடிநீரின் தர நிர்ணயம் தொடர்பில் அறிக்கை வழங்க வேண்டும். மேலும், வடமாகாணத்தில் உள்ள... Read more »

நாட்டின் பாதுகாப்பை பலபடுத்தும் ஜனாதிபதி

இலங்கையின் பாதுகாப்பு கருதி ஆயுதப்படைகளை அழைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிரதி சபாநாயகர் திரு அஜித் ராஜபக்ஷ (Ajith Rajapakse) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (22-02-2023) நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்... Read more »

தாய்லாந்தில் வேலைவாய்ப்பு என கூறி சீனர்களுக்கு விற்க்கப்படும் இளம் பெண்கள்

தாய்லாந்தில் தொழில் பெற்று தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்ட இலங்கை பெண்கள் தலா 5ஆயிரம் டொலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. விற்கப்பட்ட சீனர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாக தாய்லாந்து பொலிஸ் காவலில் இருந்த குறித்த பெண்கள் விடுவிக்கப்பட்டு நேற்று இந்நாட்டிற்கு வந்துள்ளனர். ருவான்... Read more »

முட்டைக்கான நிர்ணய விலை வெளியானது

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் முட்டைக்கான அதிகூடிய விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 44 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 46 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, முட்டைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட... Read more »

கொழும்பு அரசியலில் ஏற்ப்படவுள்ள மாற்றம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களையும் விசேட கலந்துரையாடலொன்றுக்காக நேற்று (21) கொழும்புக்கு அழைக்க கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இந்த அழைப்பை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்... Read more »

ஐக்கிய தேசியக் கட்சியின் 1,137 உறுப்பினர்களின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதன் காரணமாக அவர்களது கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின்... Read more »

இலங்கையில் குடும்ப பிரச்சினையால் பறி போன இரு உயிர்கள்

இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒன்று மற்றும் ஆறு வயதுடைய தனது மகன்களை தாயாரே தண்ணீரில் முக்கி கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துயர சம்பவம் இரத்தினபுரி குருவிட்ட கரபிஞ்ச வத்த பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 7 மற்றும்... Read more »