ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (21) மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட... Read more »
மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல பிரதேசங்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் பொகவந்தலாவ கியூ தோட்டத்தில் இன்றைய தினம் (22.03.2023) கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பாரிய மரங்கள் முறிந்து, மின் இணைப்புகள் மீது வீழ்ந்து அப்பகுதிக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.... Read more »
எரிபொருள் விலையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த எரிபொருளின் விலையை அடுத்த மாதம் மேற்கொள்ளப்படும் விலை சூத்திரத்திற்கமைய முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பெற்றோல் விலை 100 ரூபாயில் குறைக்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
கொழும்பில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 23 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, குறித்த பெண்ணுடன் இளைஞன் காதல் உறவைப் பேணி, ஐஸ் போதைப்பொருளுக்கு... Read more »
நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் மொனராகலை வெல்லவாய எல்லாவல பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று நேற்று முற்பகல் அங்கு நீராடச்... Read more »
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரிக் கொள்கை மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில் வல்லுநர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில்... Read more »
சர்வதேச நாணய நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் இன்றைய தினம் (22-03-2023) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தமும் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கைக்கான கடன் உதவிக்கு... Read more »
நாணய நிதியத்தின் உதவிகள் வாசல் கதவை திறந்து விட்டது எஞ்சியதை சாதிக்கவாவது ஒன்றுபடுங்கள் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் நாட்டுக்கு கிடைத்துள்ளதால், இனியாவது எதிரணியினர் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஜனாதிபதியுடன் கைகோர்க்க வேண்டுமென, சுற்றாடல் அமைச்சர் நஸீர்அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... Read more »
இரத்தினபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று ஹொரணை, இரத்தினபுரி வீதியில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது. இந்த தீ விபத்து ஏற்பட்டபோது பேருந்தில் சுமார் 40 பயணிகள் பயணித்துள்ளமையும் தெரியவந்துள்ளது. பேருந்தில் தீ பரவியவுடன் பயணிகள் உடனடியாக... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கைச் செலவு குறையாது இலங்கைக்கு கடன்... Read more »

