வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை விகிதங்கள் திருத்தம்: மத்திய வங்கி அறிவிப்பு ! நாட்டில் வாகனக் கொள்வனவு மற்றும் இறக்குமதி தொடர்பான நிதி நிலைமைகளை ஒழுங்குபடுத்தும் முகமாக, இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை (Leasing) விகிதங்களை... Read more »
முதல் 10 மாதங்களில் வௌிநாட்டு பணவனுப்பல் 6 பில்லியனை கடந்தது..! இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2025 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான 10 மாதங்களில்... Read more »
2026 Budget ‘முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக்’ கொண்டுள்ளது..! 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், முன்னெப்போதும் இல்லாத பொருளாதார ஒழுக்கத்தைக் கொண்டுள்ளதாக இலங்கை வர்த்தக சபையின் தலைவர் கிரிஷான் பாலேந்திர தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டத்தால் புதிய முதலீடுகளுக்குள் நுழைய... Read more »
பிளாஸ்டிக் பை பயன்பாடு 56% வீழ்ச்சி: கட்டணம் விதித்ததன் முதல் இரு நாட்களில் இலங்கையில் அமோக வெற்றி இலங்கையில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் (Supermarkets) பிளாஸ்டிக் பொலிதீன் பைகளைப் பயன்படுத்துவதற்குக் கட்டணம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் இரண்டு நாட்களில் (நவம்பர் 1 மற்றும் நவம்பர்... Read more »
வருமான வரி தொடர்பிலான விசேட அறிவித்தல்..! வருமான வரிக்கு பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்கள் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை 2025 நவம்பர் மாதம் 30ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ இணையவழியில் (Online) சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
இறக்குமதி பெரிய வெங்காயம் குறித்து வௌியான தகவல்..! இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு சுமார் 2 இலட்சத்து 39 ஆயிரம் மெட்ரிக் தொன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (04) அததெரணவுக்கு அளித்த பேட்டியில், உள்நாட்டுப் பெரிய... Read more »
வரலாறு படைத்த கொழும்பு பங்கு சந்தை..! கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (4) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (04) காலை 23,000 புள்ளிகளை கடந்ததுள்ளது. இன்று... Read more »
‘GovPay’எட்டிய மைல்கல்..! நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (03) நிலவரப்படி, இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. அதேநேரம் 200 அரச நிறுவனங்கள் இந்த டிஜிட்டல் கட்டண முறையில் இணைந்துள்ளன... Read more »
ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..! ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) உறுப்பினர்களின் வசதிக்காகவும், அதிக பலன்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தை திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தீர்மானித்துள்ளது. தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தச் சட்டம் மூலம்... Read more »
சுங்கத்தில் சிக்கியுள்ள வாகனங்களை விடுவிக்க வர்த்தமானி வௌியீடு..! சுங்கத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிப்பதற்காக புதிய நிபந்தனைகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் நேற்று (24) முதல்... Read more »

