இந்திய ஹரியானா மாநிலத்தில் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸிஸ் அடைத்து வீசிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள IFFCO சவுக் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை கேட்பார் அற்ற நிலையில் ஒரு சூட்கேஸ் மர்மமாக இருந்துள்ளது.... Read more »
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி பயணித்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7பேர் உயிரிழந்துள்ளார். கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்து சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.... Read more »
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளது. இந்திய நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 137 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் இடம்பெறுவது 6 ஆவது முறை ஆகும்.... Read more »
சர்வதேச கடற்பரப்பில் 11 இந்திய மீனவர்கள் சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரைக்காலைச் சேர்ந்த 07 மீனவர்களும், மயிலாடுதுறையைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் இரும்புக் கம்பிகளால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை மீனவர்கள் தாக்குதல் இலங்கையிலிருந்து 04 படகுகளில் வந்த சுமார் 20 பேர்... Read more »
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை... Read more »
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று மிலாடி நபி திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், முஹம்மது நபியின் பிறந்தநாளான மீலாடி நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிலாத்-உன்-நபி... Read more »
இன்று காலை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் அண்ணன் தங்கை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபல்லா பஜிநந்தா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிஷாந்த். இவர் தனது தங்கையான 5ஆம் வகுப்பு மாணவி மோக்ஷாவை... Read more »
இந்தியாவின் டெல்லியில் கடவுள் கூறியதாக இளைஞர்கள் இருவர் ஆறு வயது சிறுவனை பலிகொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் லோதி காலனி பகுதியில் ஆறு வயது சிறுவன் பிணமாக கிடந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த... Read more »
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு வனப்பகுதியில், 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான புத்த கோவிலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இந்த புத்த கோவிலின் இடிபாடுகள் இந்து சாம்ராஜ்யத்தின் இடிபாடுகளுடன் காணப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் விளக்குகின்றனர். கண்டுபிடிக்கப்பட்டவை... Read more »
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் பெயரில் ஒரு வகை பிஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வகை பிஸ்கட்டை வொரியோ பிஸ்கட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிஸ்கட் அறிமுகம் சாக்லேட் சுவை கொண்ட பிஸ்கெட்டாக தயாரிக்கப்படும் இது நுகர்வோர் மத்தியில்... Read more »

