லீவு வேணும்னா என்னோடு உடலுறவு வைக்கணும்” என்னை மச்சான்னு கூப்பிடு. பெண் காவலருக்கு அதிகாரி கொடுத்த பாலியல் டார்ச்சர். கண்ணீர் மல்கப் புகார்..!! UP – மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு பணியாற்றும்... Read more »
“சிசிடிவி-ய பாத்தா நெஞ்சே பதறுது..” மின்னல் வேகத்தில் வந்த கார்.. ரத்த வெள்ளத்தில் இளைஞர்..!! UP – மாநிலம் அசம்கரில் நடந்த ஒரு கோரமான சாலை விபத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது ஜியான்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கோகா... Read more »
“இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல” லிப்ட்டில் இருந்து இறங்கும் போது நேர்ந்த பயங்கரம்.. மயிரிழையில் உயிர் தப்பிய நபர். பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! Gujarat -மாநிலம் வல்சாத் நகரில் உள்ள சர்தார் ஹைட்ஸ் குடியிருப்பு வளாகத்தின் சபர்மதி கட்டிடத்தில் அதிர்ச்சியூட்டும் லிப்ட் விபத்து ஒன்று... Read more »
தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். காலம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை எதிர்த்து... Read more »
“ஸ்டாலினுக்கு தூக்கமே வரல!” தேர்தல் பயத்தில் முதல்வர் எடுக்கும் அந்த அதிரடி முடிவு.. 2G ஊழலை இழுத்து திமுகவை கதறவிட்ட செல்லூர் ராஜு.. மேடையை அதிரவைத்த பேச்சு..!! Madurai – செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் தோல்வி பயத்தால் முதல்வர்... Read more »
வேளச்சேரி – பரங்கிமலை ரயில் தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் இன்று ஆய்வு சென்னையில் முக்கியமான வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு தலைமை ஆணையர் ஜனக்குமார் கர்க் இன்று (மார்ச் 4) ஆய்வு செய்யவுள்ளார். சென்னை கடற்கரை... Read more »
போர் பதற்றம் : ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை! ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக,... Read more »
இலங்கைக்குக் கடத்த முயன்ற 10 இலட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல்: தப்பியோடிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு! ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் இன்று அதிகாலை அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம்... Read more »
“இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றமைக்காக எனது நெருங்கிய நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி” இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று NDTV-க்கு அளித்த பேட்டியில், தனது “நெருங்கிய நண்பரான” இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியதாகவும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக... Read more »
பரபரப்புத் தீர்ப்பு: மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து கெஜ்ரிவால் விடுவிப்பு – உணர்ச்சிவசப்பட்ட டெல்லி முன்னாள் முதலமைச்சர்! டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, நீதிமன்றம் இன்று அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது. ... Read more »

