மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் முற்றியதில் தற்போது அது வன்முறையாக... Read more »
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம்... Read more »
கோவையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலின் பிரதானியாக செயற்பட்ட சஹ்ரான் ஹாசிமை பின்பற்றியுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில்... Read more »
பொது பேருந்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொண்ட சம்பவம் இந்தியாவின் பெங்களூருவில் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு பெண்களும் தம்மை காலணிகளால் தாக்கிக்கொள்கின்றனர். ஒரு பெண் மற்றைய பெண்ணிடம் பேருந்து... Read more »
இந்தியாவில் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். “இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்துக்கு எதிராக எங்கள் முஸ்லிம் சகோதரர்கள் தூண்டிவிடப்பட்டுள்ளனர். பாகிஸ்தான்,... Read more »
உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி பகுதியில் ஆக்கிரமித்து சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக வெடித்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அங்கு ஊரடங்கு உத்தரவும், கலவரக்காரர்களை கண்டதும்... Read more »
மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவை புதுப்பிக்க வேண்டும். மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க... Read more »
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் பாரிய வெடி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தானது அருகிலுள்ள பல கட்டிடங்களுக்கும்... Read more »
சமையலுக்கு தினமும் பயன்படுத்தப்படும் பூண்டு விலை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, கோயம்பேடு சந்தையில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.420 வரை விற்கப்படுகிறது, வெளி சந்தையில் உள்ள கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ.500 இற்கும் விற்பனை செய்யப்பட்டு... Read more »
இந்தியா – உத்தர பிரதேச மாநிலத்தின் பல்லியா (Ballia) மாவட்டத்தில் கடந்த 25 ஆம் திகதி நடத்தப்பட்ட வெகுஜன திருமணம் நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட தாமதிகள் போலியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பில் சமூக நலத்துறை அதிகாரிகள் உட்பட 15 பேர்... Read more »

