இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம்: 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் நில இணைப்பு முயற்சிகளை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவை இலங்கையுடன் இணைக்கும்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தமிழகத்தின் மண்டபம் கடற்கரை அருகே மீன்பிடி படகொன்றில் இருந்து 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், கடலோர கால்படையுடன் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (05) பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 108 கோடி இந்திய... Read more »
Ad Widget

இந்தியாவின் நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ சேவை ஆரம்பம்

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார். கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.... Read more »

ராகுல் காந்தியின் நடைபயணத்தை குழுப்ப முற்பட்ட பா.ஜ.க

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. தரப்பினரால் சிறிது நேரம் குழப்பம் விளைவிக்கப்பட்டது. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்றுகூடிய பா.ஜ.க. ஆதரவாளர்கள் “மோடி-மோடி” என கோஷமிட்டனர்.இதன்போது... Read more »

இந்தியாவுடன் மீண்டும் ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதுடன் ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ஷாபாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை எதிர்வரும் 28ஆம் திகதி இந்தியாவின்... Read more »

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

‘‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ரயிலின் சாரதியும் உதவியாளரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.‘‘ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன்... Read more »

சாந்தனின் மரணத்தை அடுத்து தமிழக அரசு அதிரடி தீர்மானம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என இந்திய உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மூன்று தமிழர்களை இலங்கை அனுப்ப தமிழக... Read more »

அமெரிக்காவில் இந்திய நடனக் கலைஞர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் இந்தியாவைச் சேர்ந்த நடனக் கலைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. செயின்ட் லூயிசில் அவர் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபரால் அமர்நாத் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் அவரது மறைவிற்கு இரங்கல்... Read more »

தமிழகத்தில் நாளை போலியோ முகாம்

தமிழகம் முழுவதும் நாளையதினம் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட முக்கியமான 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறும். முகாமில் சுமார் 57.84 இலட்சம் குழந்தைகளுக்கு... Read more »

இந்தியாவின் இலக்கு பிராந்திய நலனே

இந்தியாவின் பிராந்திய நலன் என்பது பரந்துபட்டது. பிராந்தியத்தில் தான் மட்டுமே பிரகாசிக்க வேண்டும் என்ற போக்கில் அரசியல் மற்றும் பொருளாதார திட்டங்களை மிகவும் சூட்சுமமாக வகுத்து அமுல்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது இந்திய தேசம். இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளை தமது கிடுக்குப்பிடிக்குள் வைத்துக்கொள்வதற்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டுவருகின்றது.... Read more »