திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம்

திமுக கூட்டணியில் தாம் இணைந்ததிற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் விளக்கமளித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியபோது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். மேலும் திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களையும்... Read more »

மோடியின் தமிழக பயணத்தின் பின்னணி

இந்தியாவின் அனைத்து மாநிலங்கிலும் பார்க்க தமிழகம் பொருளாதாரத்தின் மையமாக காணப்படுகின்றது. வளம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் தமிழகம் செல்வாக்குடையதாக காணப்படுகின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்ஙை (Xi Jinping) தமிழகத்தின் மாமல்லபுரத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அந்தளவு தூரத்திற்கு தமிழகம்... Read more »
Ad Widget

புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை

இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அறிவித்துள்ளார். இக்குழுவில், தேமுதிக கட்சியின் துணைச்செயலாளர் எல்.கே.சுதீஷ், அவைத்தலைவர் வி. இளங்கோவன், கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் துணைச்செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர்... Read more »

இலங்கை – இந்திய மின் இணைப்புத் திட்டம்: 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தி மற்றும் நில இணைப்பு முயற்சிகளை சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவை இலங்கையுடன் இணைக்கும்... Read more »

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தமிழகத்தின் மண்டபம் கடற்கரை அருகே மீன்பிடி படகொன்றில் இருந்து 99 கிலோ கிராம் எடையுள்ள ஹாஷிஷ் போதைப்பொருளினை இந்திய வருவாய் புலனாய்வு பிரிவினர், கடலோர கால்படையுடன் இணைந்து பறிமுதல் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை (05) பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 108 கோடி இந்திய... Read more »

இந்தியாவின் நீருக்கடியிலான முதலாவது மெட்ரோ சேவை ஆரம்பம்

இந்தியாவின் நீருக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது மெட்ரோ சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று புதன்கிழமை (மார்ச் 6) கொல்கத்தாவில் திறந்து வைக்கிறார். கொல்கத்தாவின் ஹூக்ளி (Hooghly) ஆற்றின் அடியில் 16.6 கிலோமீட்டர் தொலைவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதையானது பொறியியலின் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.... Read more »

ராகுல் காந்தியின் நடைபயணத்தை குழுப்ப முற்பட்ட பா.ஜ.க

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. தரப்பினரால் சிறிது நேரம் குழப்பம் விளைவிக்கப்பட்டது. ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்றுகூடிய பா.ஜ.க. ஆதரவாளர்கள் “மோடி-மோடி” என கோஷமிட்டனர்.இதன்போது... Read more »

இந்தியாவுடன் மீண்டும் ராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதுடன் ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ஷாபாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை எதிர்வரும் 28ஆம் திகதி இந்தியாவின்... Read more »

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: வெளியான அதிர்ச்சி தகவல்

‘‘உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை ரயிலின் சாரதியும் உதவியாளரும் பார்த்துக்கொண்டிருந்தனர். இதுவே விபத்துக்கு காரணமாக இருந்துள்ளது.‘‘ ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒடிசா மாநிலத்தில் 3 ரயில்கள் ஒன்றுடன்... Read more »

சாந்தனின் மரணத்தை அடுத்து தமிழக அரசு அதிரடி தீர்மானம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி, சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரையும் இலங்கைக்கு அனுப்பத் தயார் என இந்திய உயர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மூன்று தமிழர்களை இலங்கை அனுப்ப தமிழக... Read more »