இலங்கை தமிழர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள பாஜக: ப.சிதம்பரம் எச்சரிக்கை

கச்சத்தீவு விவகாரம் இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த மோதலால் இலங்கையில் வாழும் மில்லியன் கணக்கான தமிழ் பேசும் மக்களின் நலன்களுக்கு தீங்கு ஏற்படும் என்பது மோடிக்கும் அவரது... Read more »

நெடுஞ்சாலை விபத்து: உடல் கருகி ஆறு பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் இடம்பெற்ற வாகன விபத்தில் காரில் பயணித்த ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சுரு-சலாசர் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் (14.04.2024) இடம்பெற்றுள்ளது. ஒரே திசையில் வந்த காரின் பின்னால் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »
Ad Widget

பாதை சீரின்மை – கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம்

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாமராஜு மாவட்டம் சிடிவலசா மலைக்கிராமத்தில் 22 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில் பிரசவத்திற்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நடுரோட்டிலேயே குழந்தை பிறந்தது. மேலும்... Read more »

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த பஸ்: ஆறு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் உன்ஹானி கிராமத்தில் இன்று வியாழக்கிழமை தனியார் பாடசாலை பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பெற்றோரை நிலைகுலைய செய்துள்ளது. ஜிஎல் பப்ளிக் (GL Public... Read more »

பிறந்தநாள் கொண்டாட வெட்டியது கேக் இல்லை பப்பாளி

பொதுவாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால், கேக் தான் வெட்டுவோம். ஆனால், அஜய் என்பவர் கேக்குக்கு பதிலாக பப்பாளிப் பழத்தை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அனைவரது பிறந்தநாளிலும் இருப்பதைப் போல அலங்காரங்கள், பலூன்கள், பேனர்கள் அனைத்தும் இவரது பிறந்தநாளிலும் இருக்கிறது. ஆனால், மேசையில் கேக்குக்கு பதிலாக... Read more »

ஆப்பிரிக்காவில் இராணுவ நகர்வுகளை அதிகரிக்கும் இந்தியா

ஆப்பிரிக்க கண்டத்தில் சீனா அதன் செல்வாக்கை விரிவுபடுத்திவரும் சூழலில் இந்தியாவும் அதன் செல்வாக்கை இங்கு அதிகரிப்பதற்கான நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது. பல வல்லரசு நாடுகள் அதன் பாதுகாப்பு தளங்களை அமைக்ககும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறிவரும் பின்புலத்தில் அந்தப் போட்டியில் இந்தியாவும் இணைந்துள்ளது. பட்டுபாதைத் திட்டத்தை பலப்படுத்துவதற்காக... Read more »

இலங்கை நம்பிக்கை மிக்க நாடு – சந்தோஷ் ஜா

இந்தியா இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற இந்திய-இலங்கை பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த சந்தோஷ் ஜா, “எங்கள்... Read more »

இந்திய எல்லைப் பகுதியில் பங்களாதேஷ் மீனவர்கள் மீட்பு

இந்திய எல்லைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 27 பங்களாதேஷ் மீனவர்கள் இந்திய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்திய-பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் நேற்று முன்தினம் (4) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவர் மீட்கப்பட்டுள்ளனர். தொழினுட்ப கோளாறு காரணமாக படகு திசை... Read more »

தேர்தல் களம் விடுதலைப்போராட்டம் – ஸ்டாலின் விமர்சனம்

இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் காரசாரமாக தமது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இந்தியாவின் ஆளும் பாஜகவினை பல்வேறு கட்சிகள் பலவகையில் விமர்சித்து வருகின்றன. அதேபோன்று பாஜகவும் ஏனைய அரசியல் கட்சி மீது சேறு பூசும் செயற்பாட்டை... Read more »

உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள்

அமெரிக்க வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கமானது. கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 169 இந்தியர்கள் இடம்பெற்றிருந்தனர். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்... Read more »