குவைத்தில் மோதி: அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு இருநாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு... Read more »
43 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (21) குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேற்கு ஆசியாவில் குவைத்... Read more »
மோடி இருநாள் உத்தியோகபூர்வ குவைத் விஜயம்- 43 வருடத்தில் இந்தியத் தலைவர் ஒருவர் செல்வது முதல் முறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று 21 ஆம் திகதி குவைத் நாட்டுக்கு விஜயம் செய்கிறார். குவைத் அமிர்... Read more »
இலங்கை – இந்தியா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – அநுர குமார – நரேந்திர மோடி முன்னிலையில் கைச்சாத்து – இரட்டை வரி விதிப்பைத் தவிர்த்தல் – அரச அதிகாரிகள் 1,500 பேருக்கு இந்தியாவில் பயிற்சி – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு... Read more »
இலங்கையில் முதலீடு செய்யுமாறு வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு கோரிக்கை! மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளு டன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில்... Read more »
இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அவர்களினால் இந்தியா சென்றிருக்கும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு விஷேட இராணுவ அணிவகுப்பும் அரச மரியாதையும் வழங்கப்பட்டது! பிரதமர் மோடி மிகவும் சினேகபூர்வமாக இலங்கை ஜனாதிபதியுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read more »
சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, 2000 முதல்... Read more »
கரை ஒதுங்கிய 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் இராமநாதபுரம் பாம்பன் கடற்கரையில் நேற்று காலை 2 தொன் எடையும் 18 அடி நீளம் கொண்ட இராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த... Read more »
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் மாட்டிறைச்சியை விற்பனை செய்வதற்கும் நுகர்வதற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 8 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா... Read more »
ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய பயணக்கு முன்பு இடம்பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பயணமாக இராஜதந்திர மட்டத்தில் அவதானிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற... Read more »

