ஹரியாணா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்: 96 சதவீதமானோர் கோடீஸ்வரர்கள்

இந்தியா, ஹரியானா மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் 96 சதவீதமானோர் கோடீஸ்வரர்கள் எனவும் 12 சதவீதமானோர் மீது குற்ற வழக்குகள் உள்ளமையும் தேர்தல் உரிமைகள் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவ் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘ஹரியாணா பேரவை 90 உறுப்பினர்களைக்... Read more »

இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்த பாகிஸ்தான்!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக இஸ்லாமாபாத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் வருகையின் போது இருதரப்பு பிரச்சினைகள் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை பாகிஸ்தான் திங்களன்று (07) நிராகரித்தது. இஸ்லாமாபாத்தில் நடைபெறும் SCO மாநாட்டில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லும் தூதுக்குழுவை... Read more »
Ad Widget

இந்திய ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதினை பெற்றுக்கொண்டார் லைக்கா புரடக்ஸனின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன்

இந்தியாவின் 70 வது தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதினை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், லைக்கா புரடக்ஸன் நிறுவனத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் இந்திய ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை... Read more »

சென்னை விமான சாகச நிகழ்வில் 240 பேர் மயக்கம்

– சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழப்பு – சென்னையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மெரினா கடற்கரையில் நேற்று (06) நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.... Read more »

பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்!

பெண் வைத்தியர் படுகொலை விவகாரம் – வைத்தியர்கள் உண்ணாவிரத போராட்டம்! இந்தியா மேற்கு வங்கத்தில் பெண் வைத்தியர் ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உள்ளாக்கியிருந்தது. இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியர் கொலைக்கு நீதி கோரி ஏனைய வைத்தியர்கள்... Read more »

வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; நலம் விசாரித்த மோடி!

வைத்தியசாலையில் ரஜினிகாந்த்; நலம் விசாரித்த மோடி! நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிவதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (01) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தமிழக பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை... Read more »

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – பா.ம.க ஏற்பாடு! தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதாகத் தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள... Read more »

ஹெலிகொப்டர் விபத்தில் மூவர் பலி!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாவ்தான் பகுதியில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் புதன்கிழமை (2) காலை 7 மணியளவில் நடந்ததாக புனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஷ்குமார் பிள்ளை, பிரீதம்சந்த் பரத்வாஜ் மற்றும் பரம்ஜீத்... Read more »

1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல்... Read more »

நிர்மலா சீதாராமன் மீது வழக்கு தாக்கல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல் விடுத்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூரு திலக் நகர் பொலிஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத்தலைவர்... Read more »