பிரித்தானிய பொதுத் தேர்தலில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசார் (Monty Panesar) தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லூட்டன் நகரில் பிறந்த மான்டி பனேசார் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 167 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில், அடுத்த பொதுத்தேர்தலில்... Read more »

மன்னர் சார்லஸ் – பிரித்தானிய அரசின் பரீட்சாத்த ஏற்பாடு

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மரணித்தால் அவரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் புதுப்பிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னரின் இறுதிச் சடங்குகளுக்கான திட்டமிடல் “Operation Menai Bridge” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஏற்பாடுகள்... Read more »
Ad Widget

கம்போடிய இராணுவ தள வெடிவிபத்து: 20 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... Read more »

ஸ்பெயின் பிரதமர் பதவி விலகல்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸை பதவி விலக வேண்டாம் என வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றுள்ளனர். நாடுமுழுவதிலும் உள்ள, ஸ்பெயினின் சோசலிஸ்ட் கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை (28) மாட்ரிட்டில் உள்ள கட்சியின் தேசிய தலைமையகத்திற்கு வெளியே... Read more »

சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு

கனடாவில் குறித்த மாகாணமொன்றில் கடந்த 8ஆம் திகதி தென்பட்ட சூரிய கிரகணத்தைப் நேரடியாக பார்வையிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 8ஆம் திகதி தென்பட்ட இந்த அரிய சூரிய கிரகணமானது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ... Read more »

அவுஸ்ரேலியாவில் வெடிக்கும் பாரிய போராட்டங்கள்

அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒரு “தொற்றுநோய்” என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். சிட்னி மற்றும் பிற முக்கிய அவுஸ்திரேலிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணிகளில் பாலின வன்முறைக்கு கடுமையான சட்டங்களை வலியுறுத்திதுடன், தொடர்ந்து பாரிய போராட்டங்கள் சிட்னியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... Read more »

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிருப்தியில் ஐரோப்பிய நகரங்கள்

ஐரோப்பிய நாடுகள் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அண்மை ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அதனால் ஐரோப்பாவின் சில நகரங்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்து வருகின்றன. ஆம்ஸ்டர்டாம், வெனிஸ் போன்ற நகரங்கள் பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்கும் விதமாக ஏப்ரல் 25ஆம் திகதி... Read more »

பணிகளுக்கு திரும்புகின்றார் மன்னர் சார்ளஸ்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய மன்னருக்கு வழங்கப்படும் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இதன்படி, அடுத்த வாரம் முதல் மன்னர் மூன்றாம் சார்ளஸ் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வார் என பக்கிங்ஹாம் அரண்மனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு... Read more »

மாலே – கொழும்பு இடையே புதிய நேரடி விமான சேவை

மாலைத்தீவின் தேசிய விமான நிறுவனம் கொழும்புக்கும் மாலேவுக்கும் இடையே நேரடி விமான சேவையை இன்று வியாழக்கிழமை (25) முதல் தொடங்கியுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இன்று 138 பயணிகளுடன் வருகைதந்தது. வாராந்தம் வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு... Read more »

ஆஸ்திரேலியாவில் திடீரென்று கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான டோபிஸ் இன்லெட்டில் 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் 130 திமிங்கலங்கள் காப்பாற்றப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது. டோபிஸ் இன்லெட்டில் திடீரென்று நேற்று திமிங்கலங்கள் கரையொதுங்கின. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் கடல் உயிரியலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கரை ஒதுங்கிய... Read more »