திருமணத்திற்க்காக இளைஞன் ஒருவன் மேற்கொண்டுள்ள மோசமான செயல்!

எகிப்து நாட்டின் கர்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பியோடிய நபரை தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள மெனோபியா மாகாணத்தில் பொலிசார் கைது செய்தனர். பள்ளி கட்டுப்பாட்டு அறைக்கு... Read more »

அமெரிக்காவில் அதிகளவிலான நாய்கள் மரணமடைகின்றன!

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் மர்மமான முறையில் டசின் கணக்கான நாய்கள் மரணமடைந்த விவகாரத்தில் அதன் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மிச்சிகன் மாகாணத்தில் உள்ள நாய்கள் காப்பகம் ஒன்றில் திடீரென்று 30 நாய்களுக்கு மேல் ஒன்றின் பின் ஒன்றாக மரணமடைந்துள்ளது. ஆனால் இறப்புக்கான காரணம் என்ன என்பதை... Read more »
Ad Widget

பிரபல நாடொன்றில் சுற்றுலா பயணியின் காதினை பதம் பார்த்த இளம் பெண்!

தாய்லாந்தில் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதை 25 வயதுடைய பெண் பாலியல் தொழிலாளி கடித்து விழுங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அப் பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு... Read more »

இலங்கைக்கு எதிரான பயண ஆலோசனையை தளர்த்திய பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயணத்திற்கு எதிரான தனது ஆலோசனையை இன்று நீக்கிய போதும், அந்த நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனமான, TUI, செப்டெம்பர் 11 ஆம் திகதி வரையிலான பயணங்கள் இரத்து செய்யப்படுவதை உறுதி செய்துள்ளது. இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார... Read more »

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

பிரித்தானியாவின் Gloucestershireஇல் உள்ள பள்ளி ஒன்று, பிரித்தானியாவுக்கு வந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் கல்வியில் சாதித்துக்காட்டியுள்ள இலங்கைப் பெண் ஒருவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது. Gloucestershireஇல் உள்ள Stroud High School என்ற பள்ளியில் படிக்கும் Udarna Jayawardena என்ற மாணவி, கடந்த செப்டம்பரில்தான் இலங்கையிலிருந்து... Read more »

பிரித்தானிய மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

பிரித்தானியாவில் எரிசக்தி விலை உயர்வு குறித்து புதிய கட்டணம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு எதிர்வரும் ஒக்டோபரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய, தற்போதைய கட்டணத்தில் இருந்து சுமார் 1,578 பவுண்டுகள் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் கைது!

கனடாவில் கொலை குற்றத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆபத்தானவர் என்று அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை 11.40 மணியளவில் க்ளென் எவரெஸ்ட் வீதி... Read more »

இலங்கைக்கான பயணகட்டுப்பாடுகளை தளர்த்திய நோர்வே அரசு!

நோர்வே அரசாங்கம் இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. அத்துடன் இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து பயண அறிவுறுத்தல்களையும் நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது. மிக அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்குமாறு முன்னதாக நோர்வே பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. நோர்வே பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்... Read more »

கனடாவில் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்ட தமிழர் குறித்து வெளியாகியுள்ள மற்றுமோர் தகவல்!

கனடாவில் கடந்த வார இறுதியில் ஸ்காபரோ அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பகல் க்ளென் எவரெஸ்ட் சாலை மற்றும் கிங்ஸ்டன் சாலை பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக வந்த... Read more »

கனடாவை அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்று

கனடாவில் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்று பரவுகை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பக்றீயா தாக்கத்தினால் மற்றும் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 முதல் 30 வயது வரையிலானவர்களே இவ்வாறு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. றொரன்டோவில் இந்த நோய்த் தொற்று பரவுகை பதிவாகியுள்ளதாக... Read more »