நேற்றைய தினம் சிட்னியில் மாறுவன்புல சச்சிதானந்தம் ஜயாவின் சேவையை பாராட்டி நிகழ்ந்த விழா

பொன்னம்பலத்தில் இருந்த திருமுறைகளை மின்னம்பலத்திற்கு கொணர்ந்த தற்கால சோழன் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயா நேற்று சிட்னியில் மறுவன்புலவு சிவ சச்சிதானந்தம் ஐயாவின் மிகநீண்ட சேவையைப் பாராட்டி குறிப்பாக தர்மபுரம் ஆதீனம் 26வது குருமகாசன்னிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் தொகுக்கப்பட்டு, 10 ஆண்டுகள் கடுமையாக... Read more »

96 வயதில் உலக சாதனை படைத்த கனேடிய பெண்

கனடாவைச் சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். ராஜீனா பயர்ஹெட் என்ற பெண்ணே இவ்வாறு உலக சாதனை படைத்துள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூர நடை போட்டியில் ராஜீனா உலக சாதனை நிலைநாட்டியுள்ளார். ஐந்து கிலோ மீற்றர் தூரத்தை 51... Read more »
Ad Widget

பிரித்தானியா, இலண்டன், ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் பூஜை நிகழ்வுகள்

பிரித்தானியா, இலண்டன், ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் முத்தமிழ் குருமணி சிவஶ்ரீ நா #சர்வேஸ்வரக்குருக்கள் தலைமையில் 01-06-2023 வியாழக்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தின் நான்காம் நாள் மாலை 28.05.2023 லக்ஷ்மி பூஜை, தீபஸ் தாபனம், நூதன மூர்த்திகள் யந்திர விம்பஸ்தாபனம், கஜபூஜை முதலியன... Read more »

எவரெஸ்ட் மலைச் சிகரத்தை சென்றடைந்த முதலாவது இலங்கை தமிழன்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2010ஆம்... Read more »

எவரெஸ்ட் மலைச் சிகரத்தை சென்றடைந்த முதலாவது இலங்கை தமிழன்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் கடந்த 2010ஆம்... Read more »

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் அண்மைகாலமாக தமிழர்களை இலக்கு வைத்து நகைக் கொள்ளைகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை வெளியாகி உள்ளது. அடையார் என தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் அல்கேரியர்கள் இந்த கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக சுவிஸ் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். திடீரென வரும் கொள்ளையர்கள் இந்த கொள்ளையர்களிடம் அதிகளவான... Read more »

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பும் உள்ளடக்கம்

உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. World of statistics இனால் இந்த நகரங்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ், மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரமாக பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்... Read more »

பிரான்சில் யாழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி

புலம்பெயர் தேசத்தில் ஈழத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் தங்களது கால் ஊண்றிவரும் இந்நாட்களில் பிரான்ஸின் 93 ம் பிராந்தியத்தின் லாக்கொர்நெவ் மாநகரசபை உறுப்பினராக கடந்த மூன்று வருடங்களாக கடமையாற்றும் சுகுர்ணா ஸ்ரீகணேஷ் அவர்கள் கடந்த 23-05-2023 திகதியில் இருந்து பிரதேச சபை உறுப்பினராக பதவி... Read more »

கனேடிய பல்கலைகழகம் ஒன்றில் விசா மோசடி

கனேடிய பல்கலைக்கழகத்தில் கல்வி விசா – 60 கோடி ரூபாய் மோசடி செய்த ஆண் பெண் கனடாவில் உள்ள கிளிம்ப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கான கல்வி விசா வழங்குவதாக கூறி இலங்கையர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 60 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண்ணும் ஆண் ஒருவரும்... Read more »

அவுஸ்ரேலியாவில் உயிரிழந்த இலங்கை இளைஞர்

அவுஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் டிரன்மரே பொய்ன்ட் என்ற பகுதியில் இலங்கை இளைஞர் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து அவுஸ்திரேலிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 18 முதல் 25 வயதிற்குட்பட்ட இலங்கையர் என கருதப்படும் இளைஞனை சடலமாக மீட்டுள்ளாதாக அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரணம் தொடர்பில்... Read more »