திடீரென இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

எகிப்து தலைநகர் கெய்ரோவில் 5 மாடி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய கெய்ரோவின் வடக்கே உள்ள ஃபதாயக் எல்கோபா என்ற இடம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி ஆகும். இங்கு ஏராளமான பழமையான வீடுகள்... Read more »

கனடாவின் மூன்று நகர மேயர்களை ஏமாற்றிய நித்தியானந்த சுவாமி

கனடாவின் மூன்று நகரங்களின் மேயர்கள் சுவாமி நித்தியானந்தாவின் கைலாசா நகரை ஏற்றுக்கொண்டுள்ளனர். கைலாசா இராச்சியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஒன்றுக்கு பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் அமைந்துள்ள மூன்று நகரங்கள் அதிகாரபூர்வமாக பதிலளித்துள்ளன. சர்ரே, விக்டோரியா மற்றும் நானாய்மோ ஆகிய நகரங்களின் மேயர்கள் இவ்வாறு கைசலாசா என்ற... Read more »
Ad Widget

அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

அமெரிக்க நாட்டில் அலாஸ்கா மாகாணம் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம், அலாஸ்கா மாகாணத்தின் தெற்கு பகுதியில் இருந்து... Read more »

அவுஸ்ரேலியாவில் இலங்கையர்களால் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் ஆண்டு வருமானத்தில் 11 சதவீதத்தை வெளிநாடுகளில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதாக அநாட்டின் சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. புலம்பெயர்ந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அல்லது 56 சதவீதம் பேர், தங்கள் குடும்பங்களுக்கு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு கூடுதல் மணிநேரம் வேலை செய்ய... Read more »

பைபிளை எரிக்க அனுமதி வழங்கிய பிரபல நாடு

சுவீடனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு சுவீடன் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இன்று இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே பைபிளை எரிப்பதற்கு அனுமதிகோரிய நபர் ஒருவருக்கு, அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுவீடனின் தேசிய வானொலி தெரிவித்துள்ளது. ஐரோப்பிய யூதகாங்கிரஸ் கடும் கண்டனம் அதேவேளை... Read more »

உயரமான மலையில் இருந்து பூனையை வீசிய பிரித்தானிய இளைஞர்

உயரமான மலை உச்சியில் இருந்து பூனைக்குட்டி ஒன்றை கீழே வீசிய பிரித்தானிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் கார்ன்போர்த் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் கல்குவாரியின் மலை உச்சியில் இருந்து கருப்பு வெள்ளை நிறம் கொண்ட பூனை ஒன்றை கீழே... Read more »

கனடாவில் பார்வையற்ற இளைஞர் நிகழ்த்திய சாதனை

கனடாவில் பார்வையற்ற இளைஞர் ஒருவர் 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்க உள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சில மாதங்களாக பயிற்சியில் ஈடுபட்டு அவர் இந்த... Read more »

கனடாவின் ஆறு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கடனாவின் ஆறு மாகாணங்கள் மற்றும் இரண்டு பிராந்தியங்கள் தொடர்பில் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கனடாவில் நியூபவுண்ட்லான்ட் மற்றும் லாப்ராடர் ஆகிய பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் 35 பாகை... Read more »

கனேடிய பிரதமருக்கான மக்கள் ஆதரவில் வீழ்ச்சி!

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கான மக்கள் ஆதரவு வீழ்ச்சியடைந்துள்து. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு; மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பியே பொலியேவ் தலைமையிலான கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு கூடுதல் மக்கள் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பியே பொலியேவின் தலைமைக்கு 37 வீதமான மக்கள் ஆதரவு... Read more »

கனடாவில் காட்டுத்தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

கனடாவில் காட்டுத் தீ சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கனடாவின் வதன’கூவாரின் நனய்மியோ பகுதியில் சில இடங்களில் ஏற்பட்ட தீ விபத்துக்களுடன் இந்த நபருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நனய்மியோவின் நோர்த்பீல்ட் வீதியில் தீ விபத்துச் சம்பவமொன்று... Read more »