போர் நிறுத்தம் இல்லை – இஸ்ரேல்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் உலக நாடுகள் போரை நிறுத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்கள்கிழமை இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மனிதாபிமான உதவிகளை காஸா பகுதிக்கு முன்னெடுக்கும்... Read more »

இஸ்ரேல் – ஹமாஸ் போர் அதிகரிக்கும் சிறுவர்களின் மரணம்

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 3,000 க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர்நிறுத்தம் என சிறுவர்களைப் பாதுகாக்கும் அனைத்துலக அமைப்பான ‘சேவ் தி சில்ரன்’ அமைப்பின் இயக்குனர் ஜேசன் லீ தெரிவித்துள்ளார். மூன்று... Read more »
Ad Widget

மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் வீட்டுக் காவலில்

ரொறன்ரோவில் மாணவியுடன் தகாத முறையில் நடைந்து கொண்ட ஆசிரியர் ஒருவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பள்ளியொன்றின் ஆசிரியரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டாயிரம் பக்கங்கள் அளவில் இந்த ஆசிரியர் குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொலின் ரம்சேய் என்ற ஆசிரியரே... Read more »

தீவிரமடையும் இஸ்ரேல் ஹமாஸ் யுத்தம்

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் யுத்தம் 3 வாரங்களை தாண்டி நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் கடுமையான தாக்குதல் நடத்தியதில் காசாவில்... Read more »

கனடாவில் வாகன கடன் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கனடாவில் வாகனக் கடன் பெற்றுக் கொண்டவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய மத்திய வங்கியின் நிதிக்கொள்கை குறித்த அறிக்கையில் இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் தங்களது வாகனக் கடனை செலுத்த முடியாது அவதியுறுகின்றனர். நாட்டில் கடன் செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தினால் கடன்... Read more »

சிங்கப்பூரில் பல்கலைக்கழக மாணவிக்கு இளைஞனால் நேர்ந்த கொடூரம்!

சிங்கபூரில் பல்கலைக்கழக மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்திய இளைஞனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதேவேளை குறித்த இளைஞனுக்கு 12 கசையடிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மாணவியை கடத்திச் சென்றமை மற்றும் உடமைகளைத் திருடிய குற்றத்துக்காக... Read more »

கனடா வரும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாக்க புதிய நடைமுறை

கனடாவிற்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு மாணவர்களை பாதுகாப்பதற்கு புதிய நடைமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மாணவர் வீசா பெற்று கனடாவில் கற்க வரும் சர்வதேச மாணவர்கள் மோசடிகாரர்களிடம் சிக்காமல் இருப்பதனை உறுதி செய்ய நடவடிக்கைகள்... Read more »

பாடசாலை மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை

அமெரிக்காவில் உள்ள மிசோரி செயிண்ட் ஜேம்ஸ் பகுதியை சேர்ந்த 23 வயதான ரிக்கி லின் லாப்லின் என்பவர் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், 16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதேவேளை மாணவனின் நிர்வாண... Read more »

கனடாவில் உறக்கமின்றி வாழும் மக்கள்

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர். கனடாவின் ஆர் பி... Read more »

கனடாவில் ஈ பைக் பயன்படுத்துவோருக்கான எச்சரிக்கை!

கனடாவில் இலத்திரன்கள் சைக்கிள்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டொரன்டோ தீயணைப்பு சேவையினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகரில் ஒரே கட்டிடத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் ஈ பைக்குகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஈ பைக் வகைகளை பயன்படுத்தும் நபர்கள்... Read more »