ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீதான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு, அமெரிக்காவின் கடற்படை முடக்கத்தை மீண்டும் அமுல்படுத்துவதாக அமெரிக்க மத்திய கட்டளை... Read more »

ஸ்பெயின் காட்டுத்தீ சோகம் – யார் சொல்வது உண்மை?

🇪🇸 ஸ்பெயினின் அல்மேரியா மாகாணத்தில் ஏற்பட்ட கொடிய காட்டுத்தீயில் உயிரிழந்த பெல்ஜியர் ஸ்டானிஸ்லாஸ் வெர்டோன்க்ட் அவர்களின் மகன், அதிகாரிகளின் விளக்கத்தை கடுமையாக மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: ⚠️ “எங்களுக்கு எந்த அவசர எச்சரிக்கையும் வரவில்லை. வெளியேற வேண்டும் என்றும், வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும்... Read more »
Ad Widget

உக்ரைனில் திடீர் அரசியல் மாற்றம்!

உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலென்ஸ்கி, தற்போதைய பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோவை மாற்ற முன்மொழிந்துள்ளார். செலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், ஸ்விரிடென்கோவின் பணியை பாராட்டியதுடன், முக்கிய சர்வதேச கூட்டாளியுடன் உறவுகளை வலுப்படுத்தும் புதிய பொறுப்பை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசின் அரசியல் திட்டத்தை புதுப்பிக்கும்... Read more »

கனடாவின் டொராண்டோவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்

🇨🇦 கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற Salsa on St. Clair தெருவிழாவின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் துப்பாக்கிக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 🚓 சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை அப்பகுதியை முற்றுகையிட்டு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுவரை சந்தேகநபர், தாக்குதலுக்கான... Read more »

45°C வரை உணரப்படும் கொடூர வெப்பம்!

கனடாவில் மக்கள் கடும் வெப்ப அலையால் அவதிப்படுகின்றனர்! மானிடோபா, ஒன்டாரியோ, கியூபெக் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஈரப்பதம் காரணமாக சில இடங்களில் 45°C வரை வெப்பம் உணரப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்ல, காட்டுத்தீ புகையால் காற்றின்... Read more »

ஜெர்மனி உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் ட்ரோன்கள்! போரில் புதிய திருப்பம்?

ஜெர்மனி, உக்ரைனுக்கு 50,000 தாக்குதல் (FPV) ட்ரோன்களை வழங்க நிதியுதவி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 💶 இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் €90 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது. இதில் சில ட்ரோன்கள் ஏற்கனவே உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இந்த ஆண்டுக்குள் அனுப்பப்படும் என கூறப்படுகிறது.... Read more »

பிரான்ஸில் அதீத வெப்பம் – ஜூலை 16ஆம் திகதி வரை விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஜூலை 4 மற்றும் 5-ஆம் திகதிகளில் தொடங்கிய இந்த ஆண்டின் மூன்றாவது கதிரவெம்மையலை (Canicule), பிரான்ஸை தொடர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. ஜூலை 16-ஆம் திகதிக்கு முன்பாக இந்தத் தீவிர வெப்பம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். ஜூலை மாதத்தின்... Read more »

ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததா?

ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததா? பேச்சுவார்த்தையை நாடும் வாஷிங்டன். முன்னாள் அமெரிக்க கடற்படை தளபதியின் கருத்து எழுப்பும் கேள்விகள் என்ன? ஈரான்–அமெரிக்கா மோதல் கடந்த சில மாதங்களாக உலக அரசியலின் மிக முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார தடைகள்,... Read more »

வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து – 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

வியட்நாமின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பு குவோக் (Phu Quoc) தீவுப் பகுதியில் நேற்று (11) படகு கவிழ்ந்ததில் 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 36 பேருடன் சென்ற அந்த படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள், 3 பணியாளர்கள் மற்றும் ஒரு... Read more »

ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து!

ஈரானின் லொரெஸ்தான் மாகாணம், புல்தோக்தர் பகுதியில் அமைந்துள்ள சிறிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இன்று (10) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் துணைத் தொட்டிகள் தீப்பற்றியுள்ள நிலையில், தீ வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் பணிகளில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதான... Read more »